திருடர்களான சுமந்திரன்மனோ சாணக்கியன் மிரட்டல்
திருடர்களான சுமந்திரன் மனோ சாணக்கியன் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .
கண்டி மாவட்ட அரச அதிகாரி அலுவலகம்
கண்டி மாவட்ட அரச அதிகாரி அலுவலகம் நுழைந்த இவர்கள் அவருக்கு மிரட்டி உள்ளார்கள் .
மக்கள் வெள்ளத்தில் பாதிக்க பட்டுள்ள பொழுது அந்த மக்களுக்கு உதவி செய்ய மறந்த இவர்கள் இப்பொழுது பொது வெளியில் படம் காண்பிக்க ஆரம்பித்துள்ளனர் .
நாளுக்கு ஒரு ஆட்சி அதிகாரங்களுடன் கூட்டு வைத்து தங்களது அரசியல் அதிகாரங்களை தக்க வைத்து கொள்ள இவர்கள் முனைந்து வருகின்ற நாடகங்கள் இப்பொழுது அமபலம் ஆகியுள்ளது
இந்த கட்சி வேடதாரிகளை
இந்த கட்சி வேடதாரிகளை மக்களே ஓட ஓட விரட்டுங்கள் .
இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் இவ்வாறான திருட்டு கூட்ட அரசியல் வாதிகளே காரணமாகும் .
இவ்வேளையாவது மக்களே விழித்து கொள்ள வேண்டும் .
வெட்க மான ரோசம் துணிவு இருந்தால் எம்மோடு நேரலையில் விவாதிக்க வாருங்கள் எட்டப்பர்களே

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி

- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கமெனியின் இறுதிச் சடங்கில் 2 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள்

- ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

- தெஹ்ரானில் கமேனியின் இறுதிச் சடங்கு

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு

- மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன

- போதைப்பொருள் அச்சுறுத்தல் பெற்றோர்கள் கவலை








