பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத தலிபான்கள் தடை
Posted in உலக செய்திகள்

பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத தலிபான்கள் தடை

பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத தலிபான்கள் தடை

பல்கலைக்கழகங்களில் பெண்கள் நுழைவுத்,
தேர்வு எழுதக்கூடாது என்று தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

ஆப்கானிஸ்தான் தனியார் பல்கலைக்கழகங்களில்,
பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில்,
பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது

சனிக்கிழமையன்று தலிபான்கள் ,
பெண்கள் கல்வி மீதான தடையை இரட்டிப்பாக்கி,
தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிய செய்தியில்,
,இந்த தடை விடயம் அறிவிக்க பட்டுள்ளது .

தலிபான்கள் வசம் நாடு வீழ்ந்த பின்னர் ,
பெண்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ,
தாலிபஞ்கள் தீவிரமாக ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

தலிபான்கள் இந்த வெறி செயலுக்கு ,
ஐநா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் .