உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி
Posted in இலங்கை செய்திகள்

உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி

உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி

இன்று (25) அதிகாலை 2 மணி அளவில் கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் மேலும் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.

சனத் நிஷாந்த கட்டுநாயக்காவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவர் பயணித்த சொகுசு கார் அதே திசையில் சென்ற கொள்கலன் பாரவூர்தியுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி

நேற்று (24) இரவு சனத் நிஷாந்த, பண்டாரவத்தை, சிலாபம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போதே வாகன விபத்தில் உயிரிழந்தார்.

திருமண வைபவத்தின் போது சனத் நிஷாந்தவுடன் புதுமணத் தம்பதிகள் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது முகநூலில் வைரலாகியுள்ளதுடன், புகைப்படம் எடுத்தவர் தனது தனிப்பட்ட முகநூல் கணக்கில் குறித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

வீடியோ

இலங்கையில் டெங்கு மரண எண்ணிக்கை 71 ஆக உயர்வு

இலங்கையில் டெங்கு மரண எண்ணிக்கை 71 ஆக உயர்வு

இலங்கையில் டெங்கு மரண எண்ணிக்கை 71 ஆக உயர்வு இலங்கையில் டெங்கு மரண எண்ணிக்கை 71 ஆக உயர்வு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்ட சமீபத்திய …
எல் நினோ வறண்ட வானிலை ஏழு மாவட்டங்களில் 81 000 மக்கள் பாதிப்பு

எல் நினோ வறண்ட வானிலை ஏழு மாவட்டங்களில் 81 000 மக்கள் பாதிப்பு

எல் நினோ வறண்ட வானிலை ஏழு மாவட்டங்களில் 81 000 மக்கள் பாதிப்பு எல் நினோ வறண்ட வானிலை ஏழு மாவட்டங்களில் 81 000 மக்கள் பாதிப்பு …
மேகசின் சிறைக்குள் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளை வீச முயன்ற சந்தேக நபர் கைது

மேகசின் சிறைக்குள் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளை வீச முயன்ற சந்தேக நபர் கைது

மேகசின் சிறைக்குள் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளை வீச முயன்ற சந்தேக நபர் கைது மேகசின் சிறைக்குள் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளை வீச முயன்ற சந்தேக நபர் கைது …
ரஷ்ய தாக்குதலில் 13 பேர் பலி

ரஷ்ய தாக்குதலில் 13 பேர் பலி

ரஷ்ய தாக்குதலில் 13 பேர் பலி ரஷ்ய தாக்குதலில் 13 பேர் பலி உக்ரைன் வான் பாதுகாப்பு ஏவுகணை பற்றாக்குறையால் தவிக்கும் நிலையில், கீவ் நகரில் குறைந்தது …
நான்கு வங்கி அதிகாரிகள் கைது

நான்கு வங்கி அதிகாரிகள் கைது

நான்கு வங்கி அதிகாரிகள் கைது நான்கு வங்கி அதிகாரிகள் கைது 1 பில்லியன் அமெரிக்க டாலர் சட்டவிரோத வெளியேற்ற வழக்கில் தொழிலதிபர் மற்றும் நான்கு வங்கி அதிகாரிகள் …
சிலாவில் படகு விபத்தில் மீனவர் காணாமல் போனார்

சிலாவில் படகு விபத்தில் மீனவர் காணாமல் போனார்

சிலாவில் படகு விபத்தில் மீனவர் காணாமல் போனார் சிலாவில் படகு விபத்தில் மீனவர் காணாமல் போனார் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், இன்று …
சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி
Posted in இலங்கை செய்திகள்

சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி

சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி

யாழ் நகரில் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் முண்டியடித்தனர்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் பெயார் – 2023 ஞாயிற்றுக்கிழமை (16) இரண்டாவது நாளாக யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெற்றது.

சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி

இந்நிகழ்விற்கு விருந்தினராக சனத் ஜயசூரிய கலந்து கொண்டுள்ளார்.அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக இளைஞர்கள் யுவதிகள் அரச ஊழியர்கள் என பலரும் முண்டியடித்தை அவதானிக்க முடிந்தது.

இதன்போது தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் உடனிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.