Tag: சூடு
எதியோப்பியாவில் 81 பேர் சுட்டு கொலை – பல டசின் பேர் காயம்
எதியோப்பியாவில் 81 பேர் சுட்டு கொலை – பல டசின் பேர் காயம்
எதியோப்பியாவில் இடம்பெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 81 பேர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,மேலும் பல டசின் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவ்வாறு காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
அமைதி வழியில் போரடிய அப்பாவி மக்கள் மீது அடக்குமுறையை பாவித்து
,சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்தியுள்ள அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் வெடித்து பறக்கிறது
இராணுவ அதிகாரி சுட்டு படுகொலை – நடந்தது என்ன …?
பொல்ஹேன்கொட இராணுவ முகாமின் இராணுவ அதிகாரி ஒருவர் துப்பாக்கி
சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில்
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இராணுவ அதிகாரியுடைய துப்பாக்கி இயங்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தற்கொலையா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆயுதம் கடத்தல் குழு மீது இராணுவம் துப்பாக்கி சூடு
ஆயுதம் கடத்தல் குழு மீது இராணுவம் துப்பாக்கி சூடு
ஜோர்டான் நாட்டின் எல்லை வழியாக ஆயுதங்கள் கடத்தி வந்த இருவர்
மீது தமது இராணுவம் துப்பாக்கி தாக்குதல் நடாத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது
இந்த தாக்குதலில் சிக்கி இருவர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தற்போது
பாதுகாப்பு சோதனைகள் தீவிர படுத்த பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது
மக்கள் மீது ஆயுத தாரி துப்பாக்கி சூடு ஐவர் பலி – பொலிசார் குவிப்பு
மக்கள் மீது ஆயுத தாரி துப்பாக்கி சூடு ஐவர் பலி – பொலிசார் குவிப்பு
அமெரிக்கா Texas park பகுதியில் கொரனோ வைரஸ் தொடர்பான நிகழ்வு ஒன்றில் அறுநூறு மக்கள் கலந்து கொண்டனர் .
இந்த மக்கள் மீது அங்கு வந்த ஆயுததாரி திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை
நடத்தினார் ,இதில் சம்பவ இடத்தில ஐவர் பலியாகினர் ,மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர் .
மக்கள் இடைவெளி கடை பிடித்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதால்
பெரும் உயிர் சேதம் தவிர்க்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர் .
ஆயுத தாரி முப்பது ரவைகளை சுட்டு தள்ளினார்
இந்த கொலை வெறி தாக்குதலுக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

சுட்டியல் ,கத்தி,துப்பாக்கியுடன் நட மாடியவரை -சுட்டும் கொன்ற பொலிஸ்
சுட்டியல் ,கத்தி,துப்பாக்கியுடன் நட மாடியவரை -சுட்டும் கொன்ற பொலிஸ்
அவுஸ்ரேலியா Rockdale, தெற்கு சிட்னி பகுதியில் கத்தி ,சுத்தியல் ,துப்பாக்கியுடன்
நடமாடிய நபரை சுற்றிவளைத்த போலீசார் அவரை சுட்டு படுகொலை செய்தனர் .
ஆயுதங்களை கீழே போடுமாறு போலீசார் வேண்டிய பொழுதும் அதனை
செவி மடுக்காது எதிர் நிலை எடுத்த காரணத்தால் அவர் மீது சரமாரி துப்பாக்கி சூட்டை மேற்கொண்டனர் .
இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடி துடித்து இறந்தார் .இது தீவிரவாத
செயலா என்பது தொடர்பில் போலீசார் தெரிவிக்கவில்லை

கனடாவில் வாலிபன் மீது துப்பாக்கி சூடு-கொலையாளி தப்பி ஓட்டம்
கனடாவில் வாலிபன் மீது துப்பாக்கி சூடு-கொலையாளி தப்பி ஓட்டம்
இன்று வெள்ளிக்கிழமை ,காலை ஒரு மணியளவில், கனடா Etobicoke பகுதியில் அடுக்கு மாடி கட்டங்கள் அருகில் வைத்து இருபத்தி இரண்டு வயது வாலிபன் மீது
மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்பி ஒடியுள்ளனர் .
பலத்த சூட்டு காயங்களுக்கு உள்ளான வாலிபர் அவசர சிகிச்சை பிரிவால் மீட்க பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க
பட்டுள்ளார் .தற்பொழுது மிக ஆபத்தான நிலையில் உள்ளார் .
கொலையாளிகளை கண்டு பிடிக்கும் பணியி டொரொண்டோ விசேட குற்ற புலானய்வு துறையினர் ஈடுபட்டுள்ளனர்
இந்த சம்பவத்தை யாரவது கண்ணுற்றால் தமக்கு உதவும் படி மக்களிடம் உதவி கோர பட்டுள்ளது ,தற்போது மறைத்து வைக்க
பட்ட கமராக்கள் வழி ஊடான சோதனைகள் இடம்பெறுகின்றன ,சில காணொளிக கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
விரைவில் கொலையாளியை காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என எதிர் பார்க்க படுகிறது
மேற்படி சுற்று வட்டாரங்களில் தொடர்தேடுதல் இடம் பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது
பாதிக்க பட்டவர் தமிழராக இருக்கலாம் என அஞ்ச படுகிறது ,எனினும் இதுவரை பாதிக்க பட்டவர் எந்த நாடு என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை

தாய் முன்னே மகளை சுட்டு கொன்ற கொலையாளி
தாய் முன்னே மகளை சுட்டு கொன்ற கொலையாளி
இலங்கை -வரக்காபொல, தொரவக்க பகுதியில் தாய் முன்னே மக்களை சுட்டு கொன்று விட்டு மரம் ஆயுத தறி தப்பி சென்றுள்ளார் .
தாய் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .
இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை







