கனடாவில் வாலிபன் மீது துப்பாக்கி சூடு-கொலையாளி தப்பி ஓட்டம்
இன்று வெள்ளிக்கிழமை ,காலை ஒரு மணியளவில், கனடா Etobicoke பகுதியில் அடுக்கு மாடி கட்டங்கள் அருகில் வைத்து இருபத்தி இரண்டு வயது வாலிபன் மீது
மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்பி ஒடியுள்ளனர் .
பலத்த சூட்டு காயங்களுக்கு உள்ளான வாலிபர் அவசர சிகிச்சை பிரிவால் மீட்க பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க
பட்டுள்ளார் .தற்பொழுது மிக ஆபத்தான நிலையில் உள்ளார் .
கொலையாளிகளை கண்டு பிடிக்கும் பணியி டொரொண்டோ விசேட குற்ற புலானய்வு துறையினர் ஈடுபட்டுள்ளனர்
இந்த சம்பவத்தை யாரவது கண்ணுற்றால் தமக்கு உதவும் படி மக்களிடம் உதவி கோர பட்டுள்ளது ,தற்போது மறைத்து வைக்க
பட்ட கமராக்கள் வழி ஊடான சோதனைகள் இடம்பெறுகின்றன ,சில காணொளிக கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
விரைவில் கொலையாளியை காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என எதிர் பார்க்க படுகிறது
மேற்படி சுற்று வட்டாரங்களில் தொடர்தேடுதல் இடம் பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது
பாதிக்க பட்டவர் தமிழராக இருக்கலாம் என அஞ்ச படுகிறது ,எனினும் இதுவரை பாதிக்க பட்டவர் எந்த நாடு என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை