Tag: சிங்கள கடற்படையால்
இந்தியா மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையால் கைது
இந்தியா மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையால் கைது
இலங்கை நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்படியில் ஈடுபட்டு கொண்டிருந்த .7 இந்திய மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் .
இந்தியா மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையால் கைது
தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் ,இந்திய மீனவர்கள் சிங்கள கடற்படையால் ,தொடராக கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

இந்தியா மீனவர்கள் 8 பேர் சிங்கள கடற்படையால் கைது
இந்தியா மீனவர்கள் 8 பேர் சிங்கள கடற்படையால் கைது
இந்தியா மீனவர்கள் 8 பேர் சிங்கள கடல் படையால் கைது செய்ய பட்டுள்ளனர் .
இலங்கை கரை நகர் கடலுக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த பொழுது , சிங்கள கடல் படையால் இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதான மீனவர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்க பட்ட நிலையில் நீதிமன்றம் முன் பார படுத்த பட்டுள்ளனர் .
இலங்கைக்கு இந்தியா உதவி வருகின்ற பொழுதும் ,தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் தொடராக கைது செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
சிங்கள கடற்படையால் 11 தமிழக மீனவர்கள் கைது
சிங்கள கடற்படையால் 11 தமிழக மீனவர்கள் கைது
இலங்கை – நெடுந் தீவு கடல்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர் என்ற குற்ற சாட்டில் சிங்கள
கடற்படையால் சுமார் 11 தமிழக மீனவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளனர்
தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் தமிழக மீனவர்களை இலக்கு வைத்து இலங்கை கடற்படை கைது செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது










