சிங்கள கடற்படையால் 11 தமிழக மீனவர்கள் கைது
இலங்கை – நெடுந் தீவு கடல்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர் என்ற குற்ற சாட்டில் சிங்கள
கடற்படையால் சுமார் 11 தமிழக மீனவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளனர்
தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் தமிழக மீனவர்களை இலக்கு வைத்து இலங்கை கடற்படை கைது செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது