அழுகை சரத் பொன்சேகா
Posted in இலங்கை செய்திகள்

அழுகை சரத் பொன்சேகா

அழுகை சரத் பொன்சேகா

அழுகை சரத் பொன்சேகா ,தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோர் பொதுத் தேர்தலில் தமது கட்சிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்க முடியாது

என தெரிவித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே இம்முறை பொதுத்தேர்தலில் தான் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருட பொதுத் தேர்தலில் திசைகாட்டி மற்றும் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன்

காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் அரசியல் மாறிவிட்டது – மக்களை ஏமாற்ற முடியாது சரத் பொன்சேகா

இலங்கையில் அரசியல் மாறிவிட்டது – மக்களை ஏமாற்ற முடியாது சரத் பொன்சேகா

இலங்கையில் அரசியல் மாறிவிட்டது என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார் .

மேலும் இலங்கையில் மக்கள் மிகவும் தெளிவானவர்களாக மாறிவிட்டனர் .

அரசியல் காட்சிகள் வாக்கு வாங்கிட மட்டும் ,மக்கள் வீடுகளை தட்டுகின்றனர் ,அதன் பின்னர் அவர்கள் மக்களை மறந்து விடுகின்றனர் .

எமது காட்சியைச சேர்ந்தவர்கள் கூட உங்களுக்கு நன்மை செய்திடவில்லை என்றால் எங்களையும் தண்டியுங்கள் .

இவ்வாறு கூறி திடீர் அந்தரபெல்ட்டி அடித்துள்ளார் சரத் பொன்சேகா .

எதிர் வரும் தேர்தலில் பலத்த தோல்வியை தாம் சிந்திப்போம் என்கின்ற நிலை போலும் .

அதனால்தான் இவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்துள்ளதாக பார்க்க படுகிறது .

    Posted in இலங்கை செய்திகள்

    ஆட்சியை கைப்பற்றுவதால் மாத்திரம் நாடு முன்னேறப் ​போவதில்லை-சரத் பொன்சேகா

    ஆட்சியை கைப்பற்றுவதால் மாத்திரம் நாடு முன்னேறப் ​போவதில்லை-சரத் பொன்சேகா

    தற்போதைய நிலையில் தமது கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் நாட்டை அபிவிருத்தி

    செய்ய முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

    நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

    நாம் நிச்சயமாக நமக்கு என்ற ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் நமது தலைவர்கள் திருந்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      திட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்- சரத் பொன்சேகா

      திட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்- சரத் பொன்சேகா

      இராணுவத்தில் புதிய நுட்ப பயற்சிகளை அளித்தமையே யுத்த வெற்றிக்கு காரணமெனத் தெரிவித்த எதிரணி நாடாளுமன்ற

      உறுப்பினர் சரத் பொன்சேகா, தான் தனிப்பட்ட முடிவுகளையும் பிரயத்தனங்களையும் மேற்கொண்டதனாலேயே, பயங்கரவாத்தை தோற்கடிக்க முடிந்தது என்றார். தெரிவித்தார்.

      நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் இன்று உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

      இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், யுத்தத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக தான் உறுதியளித்தவாறு

      அதனை முடிவுக்கு கொண்டுவந்தேன். திட்டமிட்ட செயற்பாடுகளே அதற்குக் காரணம் எனவும் கூறினார்.

      அத்துடன், இறுதி யுத்தத்தின்போது 45000 பொதுமக்கள் கொலைசெய்யப்படடதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாகத் தெரிவித்த அவர், சுமார் ஐந்து, ஆறு ஆயிரம் பேர்

      வரை தவறுதலாக உயிரிழந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டதுடன், 270,000 பேரை பாதுகாக்க முடிந்ததாகவும் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட 12,000 பேருக்கு புனர்வாழ்வு அளித்ததாகவும் கூறினார்.

      எனவே, புனரவாழ்வு வழங்கப்பட்டவர்கள் மீளவும் பயங்கரவாதத்தில் ஈடுபடாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.

      2009 ஆண்டுக்குப் பின்னர் மாவீரர் தின நிகழ்வை நடத்த சந்தர்ப்பம் கிட்டாது என அன்று பயங்கரவாதிகளுக்கு கூறினேன். அதே

      நிலைப்பாட்டுடனேயே இன்றும் உள்ளேன் என சரத் பொன்சேகா கூறினார்.