யாருக்கும் ஆதரவில்லை சந்திரிகா

யாருக்கும் ஆதரவில்லை சந்திரிகா
Spread the love

யாருக்கும் ஆதரவில்லை சந்திரிகா

 யாருக்கும் ஆதரவில்லை சந்திரிகா ,முன்னாள் ஜனாதிபதி சந்தித்த குமராதூங்க இந்த தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

 சுதந்திர கட்சியில் சிலர் தாங்கள் சில ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவுகளை வழங்க உள்ளதாக தெரிவித்து வந்த நிலையில் சந்திரிகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 சில மாதங்களில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 16 க்கு மேற்பட்டவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக போட்டி வருகின்ற இவ்வேளையில் இந்த மாற்றத்தினை அவர்கள் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சுதந்திர கட்சிக்கு ஏற்பட்டுள்ள பல முரண்பாடுகள் பிளவுகளை அடுத்து சந்திரிகாவுடைய காட்சிகள் தற்போது இலங்கையில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அதிரடி அறிவிப்பினை சந்திக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

 சில காலங்களுக்கு முன்னர் ரணிலுக்கு ஆதரவு அளித்து அவர்களுடைய மேடையில் தோன்றி சமூகமளித்திருந்தனர் .

அவ்வாறான காலப்பகுதியில் இந்த தேர்தலில் எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் தான் ஆதரவு அளிக்கப் போவதில்லை சந்திரிகா தெரிவித்துள்ள சம்பவம் கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

 இந்த ஜனாதிபதி தேர்தலில் அதிகமான வெற்றி வாய்ப்பை தட்டி செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்ற மக்கள் கருத்து காணப்படுகின்ற நிலையில் சந்திரிகாவின் இந்த அறிவிப்பு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.