Tag: சட்டவிரோதமாக வெளிநாடு
Posted in இலங்கை செய்திகள்
சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோர் அதிகரிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 17/09/2023
சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோர் அதிகரிப்பு
சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அவ்வாறான 2,500 வரையான சம்பவங்கள் பதிவாகியுள்ளன என பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
- ஜனாதிபதி செயலாளர் ஊழல் விசாரிக்க நாமல் சவால்
by நிருபர் காவலன் - பொலன்னறுவையில் அதிகபட்ச வெப்பநிலை 37.2°C பதிவானது
by நிருபர் காவலன் - வறட்சி தீவிரமடைவதால் 81,000 பேர் பாதிப்பு
by நிருபர் காவலன் - சுறா மீன்பிடித் தொழிலின் நிர்வாகத்தை வலுப்படுத்த இலங்கை முடிவு
by நிருபர் காவலன் - ஒடிசா கடற்கரையில் பனாமா கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மூழ்கியது
by நிருபர் காவலன்







