Tag: செல்வோர் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்
சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோர் அதிகரிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 17/09/2023
சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோர் அதிகரிப்பு
சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அவ்வாறான 2,500 வரையான சம்பவங்கள் பதிவாகியுள்ளன என பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
- கபில சந்திரசேன மரணம் தொடரும் அனுரா படுகொலைகள்
by நிருபர் காவலன் - சலாவ எஸ்டேட்டில் கொள்ளை
by நிருபர் காவலன் - இணையவழித் திருட்டுகள் குறித்த விசாரணைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயார்
by நிருபர் காவலன் - அத்தமஸ்தானத்தின் பிரதம மந்திரி கைது
by நிருபர் காவலன் - நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
by நிருபர் காவலன்







