Tag: செல்வோர் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்
சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோர் அதிகரிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 17/09/2023
சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோர் அதிகரிப்பு
சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அவ்வாறான 2,500 வரையான சம்பவங்கள் பதிவாகியுள்ளன என பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
by நிருபர் காவலன் - புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது
by நிருபர் காவலன் - எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து
by நிருபர் காவலன் - தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை
by நிருபர் காவலன் - இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது
by நிருபர் காவலன்







