உக்கிரேன் Kharkiv பகுதியில் 1000 சடலங்கள் மீட்பு

உக்கிரேன் Kharkiv பகுதியில் 1000 சடலங்கள் மீட்பு
Spread the love

உக்கிரேன் Kharkiv பகுதியில் 1000 சடலங்கள் மீட்பு

உக்கிரேன் Kharkiv  பகுதி தற்போது உக்கிரேன் இராணுவத்தால் மீள மீட்க பட்டுள்ளது .

இவ்வாறு மீட்க பட்ட Kharkiv பகுதியில் மிக பெரும் மனித புதைகுழி கண்டு பிடிக்க பட்டுள்ளது .இந்த மனித புதைகுழியில் இருந்து 1000 சடலங்கள் மீட்க பட்டுள்ளன .

Kharkiv பகுதியில் மீட்க பட்ட மனித சடலங்களில் சிறுவர்கள் ,முதியவர்கள் உடல்களும் அடங்கும் என உக்கிரேன் தெரிவித்துள்ளது .

தமது நாட்டை ஆக்கிரமித்து ,போரைத் தொடுத்து ,இன அழிப்பை ரசியா ஜனாதிபதி புட்டீன் மேற்கொண்டு வருவதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது .

எமது நாட்டீன் மீது நடத்த படும் இன அழிப்பு தொடர்பில் ,உரிய விசாரணை நடத்தி ,ரசியாவை தண்டிக்க வேண்டுமென்கிறார் உக்கிரேன் ஜனாதிபதி .

உக்கிரேன் Kharkiv பகுதியில் 1000 சடலங்கள் மீட்பு

இலங்கை செஞ்சோலை பிள்ளைகள் மீது ,இதே உக்கிரேன் விமானங்கள் குண்டு வீசி ,அப்பாவி மாணவர்களை கொன்று குவித்தனர் .

அதன் வலியும் வேதனையும் இப்பொழுது ,உக்கிரேன் அனுபவித்து வருகிறது என்கிறது ,பாதிக்க பட்ட தமிழர் தேசம் .

தொடரும் உக்கிரேன் ரசியா போரானது ,முடிவில்லாது தொடர்வதால் ,உக்கிரேன் உள் கட்டமைப்பு ,பலமாக பாதிக்க பட்டுள்ளது .

ரசியா இராணுவம் உக்கிரேன் பகுதிகளில் இருந்து விலகிய நிலையில் ,விரைவில் அணுகுண்டு அல்லது இரசாயன நச்சு குண்டு தாக்குதல்களை, உக்கிரேன் மீது நடத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது .

பழிவாங்கும் தாக்குதல்களை ரசியா உக்கிரேன் மீது தொடுக்கும் என எதிர்பார்க்க படுவதால் ,ஐரோப்பா எங்கும் பதட்டத்தில் உறைந்துள்ளது .

Leave a Reply