ஐரோப்பாவுக்கு காஸ் நிறுத்த ரசியா முடிவு பதட்டத்தில் நாடுகள்

Spread the love

ஐரோப்பாவுக்கு காஸ் நிறுத்த ரசியா முடிவு பதட்டத்தில் நாடுகள்

ரஷ்யா; ஐரோப்பிய நாடுகளுக்கு ரசியா நாற்பது வீதமான காஸ் விநியோகத்தை மேற்கொண்டு வருகிறது.

ரசியாவின் இந்த காஸ் விநியோகத்தினால் ஐரோப்பிய மக்கள் சுகபோகமாகா வாழ்ந்து வந்தனர்.

எதிர் வரும் குளிர்காலம் ஆரம்பிக்கும் பொழுது ரசியா ஐரோப்பாவுக்கு ஏற்று மதி செய்திடும் காஸ் விநியோகத்தை முற்றாக நிறுத்தும் நிலைக்கு செல்ல உள்ளது .

அவ்வாறு ரசியா காஸ் விநியோகத்தை நிறுத்தினால் ஐரோப்பிய நாடுகள் பெரும் நெருக்கடியில் சிக்கும் நிலை ஏற்பட போகிறது .

தற்போது ஐரோப்பா எங்கும் ஐம்பது வீதத்தினால் காஸ் விலை அதிகரிக்க பட்டுள்ளது .

மேலும் இவ்வாறான காஸ் தடை ஏற்பட்டால் மேலும் அதன் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட போகிறது.

ஐரோப்பாவுக்கு காஸ் நிறுத்த ரசியா முடிவு – பதட்டத்தில் நாடுகள்

உக்கிரேன் மீதான ரசியா போரினை அடுத்து ரசியா மீது ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து பொருளாதார தடையினை விதித்துள்ளன .


இந்த பொருளாதார தடையினை உடைத்தெறிய ரசியா இந்த காஸ் வழங்குதல் முடக்க நடவடிக்கையை மேற்கொள்ள போகிறது.

தமது நாட்டின் மீது தடைகளை விதித்தவர்கள் அந்த தடையினை மீள பெற்றால் மட்டும் காஸ் வழங்க படும் என்ற நிலையை
ரசியா உருவாக்க போகிறது என்பதனை இந்த விடயங்கள் சுட்டி காட்டுகின்றன .

ரசியா காஸ் வழங்குதல் நடவடிக்கையை முற்றாக நிறுத்தினால் ஐரோப்பா நாடுகள் உடனடியாகா அனல்மின் நிலையத்தை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது

அதனை விரைந்து அரசுகள் செயல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்க பட்டுள்ளது .

அரசுகள் தமது மக்களை காப்பாற்றிட இதனை விரைந்து செய்திட வேண்டும் தவறினால் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் குளிர்காலத்தில் பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

ரசியா மேற்கொள்ள போகும் இந்த காஸ் விநியோக தடை ஐரோப்பவை கதற வைத்துள்ளது .

இறக்குமதியில் தமது நாடுகளை கட்டி காத்து வந்த ஐரோப்பவுக்கு மரண வைத்தியம் கொடுக்க ரசியா ஜனாதிபதி புட்டீன் தயாராகி வருகின்றமை மூன்றாம் உலக போர் ஒன்று வெடிக்கும் நிலை ஏற்பட போகிறது என்பதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .

    Leave a Reply