Tag: காத்திரு உன் கடன் தீர்ப்பேன்
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்
காத்திரு உன் கடன் தீர்ப்பேன் ..!
Author: நிருபர் காவலன் Published Date: 24/12/2021 Leave a Comment on காத்திரு உன் கடன் தீர்ப்பேன் ..!
காத்திரு உன் கடன் தீர்ப்பேன் ..!
உள்நாட்டு போர் வெடிக்க
ஊந்துகணை வாசல் விழ
கதறி வாய் குழற
கால் பிடித்து நாமோட
சிங்களத்து வாசலிலே
சிறை பட்டு நான்கிடக்க
ஓடி வந்தென்னை
ஒத்திக்கு எடுத்தவரே
வேரூன்றி யான் நிமிர
வேண்டுதல் செய்தவரே
உன்செயல் கடன்தீர்க்க
உள்ளத்தால் முடியலையே
ஆண்டு பல கடந்திருச்சு
ஆனாலும் இயலையே
மறந்துவிட்டேன் என்றே
மனதில் நினைத்திருப்பாய்
ஆவி பிரியு முன்னே
அக்கடனை யான் முடிப்பேன்
உன் செயல் யான் மறப்பின்
உலகம் அழிந்து விடும்
விரைவில் கை பேசி
விடயம் பகிரும்
அன்று வியப்பாய்
அழுதே களைப்பாய் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 23-12-2021
- சீனாவின் அலுமினிய ஏற்றுமதி அதிகரிப்பு
- அமெரிக்காவின் முன்மொழிவுக்கான பதில் ‘பொருத்தமான நேரத்தில்’ வரும் என ஈரான்
- தெற்கு லெபனானில் உள்ள ஒன்பது கிராமங்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை
- கபில சந்திரசேன மரணம் தொடரும் அனுரா படுகொலைகள்
- சலாவ எஸ்டேட்டில் கொள்ளை
- இணையவழித் திருட்டுகள் குறித்த விசாரணைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயார்
- அத்தமஸ்தானத்தின் பிரதம மந்திரி கைது
- நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- குருணேகேலா பிரதி மேயரின் கட்சி உறுப்பினர் பதவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இடைநீக்கம் செய்தது
- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் நடவடிக்கை
- காலியில் இலங்கையின் முதல் பெண்கள் கருத்தரிப்புக் குறைபாடு மருத்துவப் பிரிவு
- ஈரான் போரினால் வளைகுடாவில் சுமார் 1500 கப்பல்கள் சிக்கியுள்ளன
- மே 15 அன்று இலங்கையில் பேபால் அறிமுகம்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் 3 கடற்படைக் கப்பல்கள் மீதான ஈரான் தாக்குதல்




















