இறுதி யுத்த காட்டி கொடுப்பு சிக்கிய 9 வேட்டிகள்
Posted in இலங்கை செய்திகள்

இறுதி யுத்த காட்டி கொடுப்பு சிக்கிய 9 வேட்டிகள்

இறுதி யுத்த காட்டி கொடுப்பு சிக்கிய 9 வேட்டிகள்

இறுதி யுத்த காட்டி கொடுப்பு சிக்கிய 9 வேட்டிகள்,வெள்ளை கொடியுடன் சரணடைந்த விடுதலை புலிகள் உறுப்பினர்களை கட்டி கொடுத்த ஒன்பது வெள்ளை வேட்டிகள் தொடர்பான விடயங்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .

விடுதலை புலிகள் இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட காரணமாக விளங்கிய ,செல்வராசா கயேந்திரன் ,கயேந்திர குமார் ,செல்வம் அடைக்கலநாதன்

,கிசோர் ,சந்திரநேரு ,சுரேஸ்பிரேமசந்திரன் ,சம்பந்தன் ஆகியோர் ஈடுபட்டுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மக்களுக்காக போராடியவர்களை காட்டி கொடுத்த கயவர்கள் இறுதி நேரத்தில் உரையாடிய விடயங்கள் தற்போது வெளியாகியுள்ளன .

இறுதி யுத்த காட்டி கொடுப்பு சிக்கிய 9 வேட்டிகள்
இறுதி யுத்த காட்டி கொடுப்பு சிக்கிய 9 வேட்டிகள்

அந்த விடயங்கள் ,ஆதாரங்களை கீழே ஆங்கிலத்தில் காண மக்களே .அது தவிர கீழே உள்ள விக்கிலீக்ஸ் இணைப்பையும் அழுத்தி பார்வையிடுக .

விக்கிலீக்ஸ் வீடியோ