குற்றங்களை தடுக்க 5000 சிறப்பு இராணுவம் களமிறக்கம்
Posted in இலங்கை செய்திகள்

குற்றங்களை தடுக்க 5000 சிறப்பு இராணுவம் களமிறக்கம்

குற்றங்களை தடுக்க 5000 சிறப்பு இராணுவம் களமிறக்கம்

குற்றங்களை தடுக்க 5000 சிறப்பு இராணுவம் களமிறக்கும் நடவடிக்கையில் இலங்கை இராணுவம் ஈடுபட்டுள்ளது .

இலங்கையில் பரவலாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் தென் மாகாணத்தில் இந்த இராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த படவுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

புதிதாக இராணுவத்தில் சேர்க்க பட்ட இராணுவ சிப்பாய்கள் இந்த சிறப்பு படையில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

களுத்துறையில் பதற்றம் படையினர் களமிறக்கம்
Posted in இலங்கை செய்திகள்

களுத்துறையில் பதற்றம் படையினர் களமிறக்கம்

களுத்துறையில் பதற்றம் படையினர் களமிறக்கம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை கிழித்தெறியும் சமூக ஊடக அடக்குமுறைச் சட்டத்தை நீக்கும் நோக்கில் களுத்துறை நகரில் திங்கட்கிழமை (09)

ஆரம்பிக்கப்படவுள்ள மக்கள் பேரவையின் எதிர்ப்பு ஊர்வலம் காரணமாக களுத்துறை நகரில் விசேட பொலிஸ் பாதுகாப்புடன் இராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். .

களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பொலிஸ் நிலையங்களில் இருந்து கலவர எதிர்ப்பு குழுக்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் காணப்பட்டனர்.

களுத்துறையில் பதற்றம் படையினர் களமிறக்கம்

தலவ்வ, போதி வளாகம் மற்றும் இரண்டு களுத்துறை பாலங்களுக்கு இடையில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமை உட்பட பல இடங்களில் பொலிஸ்

குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இராணுவப் படையினர் களுத்துறை நகருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.