குற்றங்களை தடுக்க 5000 சிறப்பு இராணுவம் களமிறக்கம்

குற்றங்களை தடுக்க 5000 சிறப்பு இராணுவம் களமிறக்கம்
Spread the love

குற்றங்களை தடுக்க 5000 சிறப்பு இராணுவம் களமிறக்கம்

குற்றங்களை தடுக்க 5000 சிறப்பு இராணுவம் களமிறக்கும் நடவடிக்கையில் இலங்கை இராணுவம் ஈடுபட்டுள்ளது .

இலங்கையில் பரவலாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் தென் மாகாணத்தில் இந்த இராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த படவுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

புதிதாக இராணுவத்தில் சேர்க்க பட்ட இராணுவ சிப்பாய்கள் இந்த சிறப்பு படையில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .