குற்றங்களை தடுக்க 5000 சிறப்பு இராணுவம் களமிறக்கம்
குற்றங்களை தடுக்க 5000 சிறப்பு இராணுவம் களமிறக்கும் நடவடிக்கையில் இலங்கை இராணுவம் ஈடுபட்டுள்ளது .
இலங்கையில் பரவலாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் தென் மாகாணத்தில் இந்த இராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த படவுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
புதிதாக இராணுவத்தில் சேர்க்க பட்ட இராணுவ சிப்பாய்கள் இந்த சிறப்பு படையில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது

- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி







