இலங்கையில் வெப்பம் உச்சம் மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு கடும் எச்சரிக்கை

இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு கடும் எச்சரிக்கை

இன்று முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்க உள்ளமையால் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும், எதிர்வரும் 07 ஆம் திகதி வரை இந்த காலநிலை தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு கடும் எச்சரிக்கை

குறிப்பாக இன்று (28) மதியம் 12.11 மணியளவில் கோவிலன் முனை மற்றும் மல்லாகம் (யாழ்ப்பாணம் மாவட்டம்) ஆகிய பகுதிகளில் சூரியனின் உச்சம் மிகவும் அதிகமாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்த 10 நாட்களில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகளவில் நீர் அருந்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு ரசியா கடும் எச்சரிக்கை
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு ரசியா கடும் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ரசியா கடும் எச்சரிக்கை

இஸ்ரேல் நாடு உக்கிரனுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்த வேண்டும் ,
அவ்வாறு தவறினால் இஸ்ரேல் விளைவுகளை சந்திக்க ,
நேரிடும் என ரசியா எச்சரித்துள்ளது .

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா ,
செய்தியாளர்களிடம் பேசும் போதே இவ்வாறான தொனியில் கூறியுள்ளார் .

ஈரான் ரசியாவுக்கு ஆயுதங்களை வழங்கி வரும் நிலையில் ,இஸ்ரேல் உக்கிரைனுக்கு
ஆயுதங்களை வழங்கி வருகிறது .

இரு பரம எதிரிகளும் ,உக்கிரைன் போர் களத்தில் ,
தமது ஆயுத உற்பத்திகளை சோதனை
செய்திடும் களமாக மாற்றியுள்ளனர் .

எனினும் ஈரான் ஏவுகணைகளை,
அமெரிக்கா இஸ்ரேல் ஏவுகணைகளினால் ,
சுட்டு வீழ்த்த முடியாது என்கின்ற கருத்து நிலை பெற்றுள்ளது .

மண்சரிவு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

ஏழு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை

ஏழு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை

இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

சீரற்ற கால நிலை காரணமாக ஏற்படும் மழையால் மண் சரிவு அபாயம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

கேகாலை ,கருணாகலா ,பதுளை .கண்டி ,மாத்தளை ,மொனராகலை ,நுவரெலியா ,குருணாகல பகுதிகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

அபாய எச்சரிக்கை விடுக்க பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் சிலர் பாதுகாப்பான பகுதிகளுக்கு நகர்ந்து வருகின்றனர் .

மண்சரிவு அபாயம் இரு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவு அபாயம் இரு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை

மண்சரிவு அபாயம் இரு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை

இலங்கையில் மண்சரிவு அச்சம் காரணமாக, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

மலைப் பகுதிகளாக காணப்படும் இந்த வீதிகளில் கற்பாறைகள் உருண்டு விழுந்து சாலை போக்குவரத்தும் பாதிக்க பட்டுள்ளது .

இந்த மலை பகுதிகளில் கீழ் உள்ள மக்கள் வீடுகளும் பாதிக்க படலாம் என்பதால் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

எவ்வேளையும் இங்கு பெரும் அனர்த்தம் நிகழ கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

Posted in உலக செய்திகள்

ஜேர்மனிக்கு ரஷ்ய கடும் எச்சரிக்கை

ஜேர்மனிக்கு ரஷ்ய கடும் எச்சரிக்கை

ஜெர்மனிக்கு ரஷ்ய கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது ,தமது சிவப்பு கோட்டை கடந்து உக்கிரேனுக்கு ஜெர்மனி உதவி புரிந்து வருவதாக ரஷ்யா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது .

ரஸ்யாவின் இந்த எச்சரிக்கையின் காரணமாக ,ஜெர்மனிக்கு ரஸ்யா வேட்டு வைக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

ஜெர்மன் அதிக குளிர் நிறைந்த நாடாகும் .

ஜேர்மனிக்கு ரஷ்ய கடும் எச்சரிக்கை

ரசிவில் இருந்தே ஜெர்மனிக்கு எரிவாயு விநியோகம் இடம்பெறுகிறது..

இவ்வேளை இந்த எரிவாயு விநியோகத்தை ஜெர்மன் உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளுக்கு ,ரஸ்யா தடுத்து நிறுத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது .

ரஸ்யாவின் எச்சரிக்கை மேலும் மீறி ஜெர்மன் உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்க முற்பட்டால் ,
ரஷ்ய ஜெர்மன் மீது தனது தாக்குதலை தொடுக்கும் என எதிர் பார்க்க படுகிறது .