Tag: ஐரோப்பிய யூனியன்
இலங்கைக்கு ஐரோப்பிய யூனியன் ஒன்றரை மில்லியன் நிதியுதவி
இலங்கைக்கு ஐரோபிய யூனியன் ஒன்றரை மில்லியன் நிதியுதவி
இலங்கைக்கு ஐரோப்பிய யூனியன் ஒன்றரை மில்லியன் யூரோக்களை விடுவித்து தமது மனிதாபிமானத்தை காண்பித்துள்ளது.
இலங்கையில் பத்தில் நான்கு குடும்பங்கள் உணவு இன்றி வாடுவதாக கிடைக்க பெற்ற புள்ளி விபரங்களுக்கு அடிப்படையில் ,இந்த நிதி உதவிகள் வழங்கபட்டுள்ளது .
உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு .இந்த நிதி உதவியினை வழங்கும் படி ஐரோப்பிய யூனியன் வேண்டுதல் விடுத்துள்ளது .
இவ்வாறு நிதிகள் வழங்க பட்டாலும் ,இலங்கையின் வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை மீளவும்
கட்டியெழுப்பும் நடவடிக்கை முன்னெடுக்க படுமா என்ற ஐயம் எழுந்துள்ளது .
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு

- முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஆணையத்தால் கைது

- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

15 நாடுகளுக்கு எல்லையை திறந்துவிட ஐரோப்பிய யூனியன் முடிவு
15 நாடுகளுக்கு எல்லையை திறந்துவிட ஐரோப்பிய யூனியன் முடிவு
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ள நிலையில், சீனா உள்பட 15 நாடுகளுக்கு எல்லையை திறந்தவிட ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.
சீனா உள்பட 15 நாடுகளுக்கு எல்லையை திறந்துவிட ஐரோப்பிய யூனியன் முடிவு
எல்லையை திறந்து விட ஐரோப்பிய யூனியன் முடிவு
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ஐரோப்பிய
நாடுகள், ஆசிய கண்டம், ஆப்பிரிக்க கண்டம், அமெரிக்க கண்டனம் என உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.
ஐரோப்பிய கண்டத்தில் இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரன்ஸ் நாடுகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. சுமார் மூன்று
மாதங்களுக்குப் பிறகு கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது.
ஆனால் அமெரிக்காவில் இன்னும் குறையவில்லை. இந்தியாவில் தற்போதுதான் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாளையில்
இருந்து (ஜூலை 1-ந்தேதி) 15 நாடுகளுக்கு ஐரோப்பிய யூனியன் எல்லைகளை திறந்து விட முடிவு செய்துள்ளது. இந்த 15 நாடுகளில்
சீனா இடம் பிடித்துள்ளது. ஆனால் அமெரிக்கா நிராகரிக்கப்பட்டுள்ளது.
சூழ்நிலைக்கு ஏற்ப இரண்டு வாரத்திற்கு ஒருமுறை இது மாற்றியமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, உருகுவே, அல்ஜீரியா, ஜார்ஜியா, ஜப்பான், மொராக்கோ, ருவாண்டா,
செர்பியா, தென்கொரியா, தாய்லாந்து, துனிசியா, மொன்டெனெக்ரோ ஆகிய நாடுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய யூனியனில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதன் அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.









