எங்கே எங்கே எங்கள் மாவீரர் எங்கே |மாவீரர் பாடல்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

எங்கே எங்கே எங்கள் மாவீரர் எங்கே |மாவீரர் பாடல்

எங்கே எங்கே எங்கள் மாவீரர் எங்கே |மாவீரர் பாடல்

எங்கே எங்கே எங்கள் மாவீரர் எங்கே |மாவீரர் பாடல் |Maaveerar songs |Vanni Mainthan Songs|Ai Tamil SongTamil Song பாடல் இன்றைய நாளில் மாவீரர் தினம் .ஆகும் .

இன்றைய நாளில் மாவீரர் தினம்

பாடல் |Ai Tamil Song இன்றைய நாளில் மாவீரர் தினம் .தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .


இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

கல்லறை மேனியர் கண் விழித்து

பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

click here video

அர்ச்சுனா எங்கே ஏக்கத்தில் அழுத பெண்கள்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா எங்கே ஏக்கத்தில் அழுத பெண்கள்

அர்ச்சுனா எங்கே ஏக்கத்தில் அழுத பெண்கள்

அர்ச்சுனா எங்கே ஏக்கத்தில் அழுத பெண்கள் ,வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் கடந்த தினம் அர்ச்சுனா எங்கே என கேட்டு கேட்டு பெண்கள் அழுத்த காட்சிகள் கீழ் உள்ள காணொளியில் உள்ளது .

மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மீது மக்கள் கொண்டுள்ள அளவு கடந்த பாசம் மேற்படி காணொளியில் பெண்கள் அழுத கண்ணீர் குமுறல் காட்சிகள் ஊடாக காணமுடிகிறது .

கீழ் உள்ள இணைப்பில் அழுத்தி பாருங்கள் மக்களே

வீடியோ

காணாமல் போனவர்கள் எங்கே
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போனவர்கள் எங்கே

காணாமல் போனவர்கள் எங்கே

காணாமல்போனோரின் குடும்பத்தினர் நீண்டகாலமாக அனுபவித்து வரும் துன்பத்துக்கு உடனடியாகத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர்

கிறிஸ்டின் சிபோல்லா மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த வார இறுதியில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது இலங்கையில் வாழும் அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த காணாமல்போனோரின் குடும்பத்தினர் அனுபத்துவரும் துன்பத்துக்குத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

No posts found.