Tag: ஊசிவேட்பாளர்
அர்ச்சுனாவை அடித்துக் கொல்வேன் ஊசிவேட்பாளர்
அர்ச்சுனாவை அடித்துக் கொல்வேன் ஊசிவேட்பாளர்
அர்ச்சுனாவை அடித்துக் கொல்வேன் ஊசிவேட்பாளர் ,வன்னி மைந்தன் tiktok நேரலையில் பங்கேற்று தனது உள்ளக்குமுறலை கொட்டி தீர்த்த முன்னாள் ஊசி கட்சி வேட்பாளர் தனக்கு நடந்த அநீதிக தொடர்பாக பேசினார்.
அப்பொழுது பேசும்பொழுது திட்டமிட்டு தமது வெற்றியை அர்ச்சுனாவே தோற்கடித்த ,அவரது கட்சியின் தலைவர் அர்ச்சனாவை காரணம் எனவும் தனது கட்சிக்காரரை தானே தோற்கடித்த முதலாவது இழிநிலை தலைவராக இவர் உள்ளார் என அவர் சொல்கிறார்.
இவர்களை நாங்கள் என்ன செய்யலாம் என்பதை தமிழ் மக்களே கொஞ்சம் காதில் போட்டுக் கொள்ளுங்கள்.
பெண்களை அவதூறாக பேசி கொச்சைப்படுத்தி அவர்கள் மானபங்கப்படுத்துகின்ற நடவடிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அவரது அடியார்களும் ஈடுபட்டு வருவதாக அவர் பகிரங்க கூட்டம் சுமத்தினார்.
பெண்களை விபச்சாரி என்று சொல்கிற அர்ச்சுனா இராமநாதன் எப்படி தமிழ் மக்களுடைய பிரதிநிதியாகவும் தமிழ் மக்களை வழிநடத்தக்கூடிய ஒருவராகவும் இருப்பார் என அவர் கேள்விகளை தொடுத்தார்.
செருப்பு கழட்டி அடித்திருக்க வேண்டும் இவ்வாறு பேசியதற்கு என அவர் இப்பொழுது ஓங்கி உரைத்தார்.
பெண்களை மிகவும் கொச்சையாகவும் கேவலமாகவும் பேசுகின்ற அர்ச்சனா இராமநாதனை விட்டு வைக்கக் கூடாது என அவர் உறுமினார் .
உள்ளுராட்சி தேர்தலில் படுதோல்வியை அர்ச்சுனா சந்தித்ததற்கு பிற்பாடு முதன்முதலாக பயணித்து வன்னிமைந்தன் டிக்கெட் போட்டியிட்ட வனேஸ்வரி
என்கின்ற ஊசி கட்சியினுடைய வேட்பாளர் அவர்களே இவ்வாறு தனது உள்ளக்குமுறலை கொட்டி தீர்த்தார்.
தற்போது அர்ச்சுனா இராமநாதன் பித்தலாட்டங்கள் அம்பலமாகியுள்ளது குறிப்பிட தக்கது .














