பாதாள உலக தலைவர் உட்பட இருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாதாள உலக தலைவர் உட்பட இருவர் உயிரிழப்பு

பாதாள உலக தலைவர் உட்பட இருவர் உயிரிழப்பு


பாதுக்க, துன்தான பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பாதாள உலகக் குழு உறுப்பினர் மன்னா ரொஷான் மற்றும் அவரது சகா ஒருவரும் இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் குறித்த இருவரும் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வீடியோ