Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றில் வழக்கு

பிரிட்டனுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றில் வழக்கு

பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக கடந்த தை மதம் 31 ஆம் திகதி மக்கள் வாக்களிப்பின் படி அறிவித்தது

,ஆனால் இந்த வருடம் இறுதியுடன் முற்றாக விலக உள்ளது , இந்த பிரிதல்

நிலையினை அடுத்து ஐரோப்பிய மக்கள் பிரிட்டனில் வாழ்ந்திடவும் ,மற்றும்

அவர்களுக்குரிய உறவியல் நிலை பேணுதலிலே ஏற்பட்ட சுதந்திர இயக்க

மறுப்புக்கு எதிரான ,நிலைப்பாட்டுக்கு எதிராக வழக்கு இடம்பெறவுள்ளது

தொடர்ந்து உறுப்பு உரிமையில் இருந்து முற்றாக விலகிடாத நிலையில்

அந்த ஐரோப்பிய விதிகளை மதித்து பிரிட்டன் செயல் பட வேண்டும் எனவும் ,

ஆனால் அதனை மதிக்கவிலை என்ற குற்ற சாட்டில் இந்த வழக்கு
இடம்பெற உள்ளதாக தெரிவிக்க படுகிறது

பிரிட்டனுக்கு எதிராக
பிரிட்டனுக்கு எதிராக
Posted in உலக செய்திகள்

கொரனோ வைரஸ் தாக்குதலில் 250,000 பேர் பலி – 35 லட்சம் பேர் பாதிப்பு

கொரனோ வைரஸ் தாக்குதலில் 250,000 பேர் பலி – 35 லட்சம் பேர் பாதிப்பு

உலகளாவிய ரீதியில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி

இதுவரை இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர் .

மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை முப்பத்தி ஐந்து லட்சம் மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த நோயின் தாக்குதலில் அதிக அளவில் பாதிக்க பட்டுள்ளது அமெரிக்காவாகும்

,இங்கு இதுவரை எழுபதாயிரம் பேர் பலியாகியும் 12 லட்சம் பேர் பாதிக்க பட்டும் உள்ளனர்

இதனை அடுத்து பிரான்ஸ் ,இத்தாலி ,பிரிட்டன் ,ஸ்பெயின் நாடுகள் இடம்பிடித்துள்ளன ,

தற்போது இந்த தொகையினை எட்டி பிடித்து விடும் நிலையில் ரசியா முன்னேறி வருகிறது

    ,அங்கு நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் பேர் பாதிக்க பட்ட வண்ணம் உள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது

    கொரனோ வைரஸ்
    கொரனோ வைரஸ்