இலங்கையில் புகைத்தலினால் 55 பேர் நாள் தோறும் மரணம் – அதிர்ச்சி தகவல்

Spread the love

இலங்கையில் புகைத்தலினால் 55 பேர் நாள் தோறும் மரணம் – அதிர்ச்சி தகவல்

இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் புகைத்தலில் ஈடுபட்டு வரும் மக்களில் 55 பேர்

நாள் தோறும் பலியாகி வருவதாக புதிய புள்ளி விபரம், ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது

இந்த புகைத்தல் உடல் நலத்திற்கு கேடு என புகைத்தல் பெட்டிகளில் எழுத பட்டுள்ள

பொழுதும் ,மக்கள்
அதனை பாவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply