Tag: ஆற்றில் சிசுவின்
Posted in இலங்கை செய்திகள்
ஆற்றில் சிசுவின் ஆற்றில் சிசுவின்
Author: நிருபர் காவலன் Published Date: 24/07/2023
ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஞ்சர் தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாலத்துக்கு அடியிலிருந்து பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று (24) காலை குறித்த பகுதியில் வேலைக்கு சென்ற தோட்ட தொழிலாளர்கள் நோர்வூட் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கெசல்கமுவ ஓயாவுடன் இணையும் ஆற்றிலேயே பொலிதத்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பின் மேலதிக விடயங்களை அறிவதற்கு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்by நிருபர் காவலன்பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் – அதிகாரிகள் பள்ளி விடுமுறை நாட்களில் பட்டம் பள்ளி விடுமுறை நாட்களில் பட்டம் தொடர்பான விபத்துகள் அடிக்கடி பதிவாகி வருவதால், பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துமாறு பெற்றோர்களும் பெரியவர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் பதில் இயக்குநரும் ஆலோசகருமான டாக்டர் பிரதீப் ரத்னசேகரா கூறினார். தற்போதைய வறண்ட…
- நெல் சந்தை சபை இதுவரை 33 666 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல்by நிருபர் காவலன்நெல் சந்தை சபை இதுவரை 33 666 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் நெல் சந்தை சபை இதுவரை 33 666 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் நெல் சந்தை சபை இதுவரை 33 666 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் செய்துள்ளது நெல் சந்தை சபை நெல் சந்தை சபை (PMB) தனது தற்போதைய நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 3 3,666 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் செய்துள்ளது என அதன்…
- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்by நிருபர் காவலன்காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள் காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள் காலி முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுக்கப்பட்டது காலி முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள கடற்கரை காலி முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, அதே நேரத்தில் சடலத்தின் நிலை காரணமாக அடையாளம் காண்பது கடினமாக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இறந்தவர்…
- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியதுby நிருபர் காவலன்லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது சனிக்கிழமையன்று பிக் ஐலேண்டை ஒட்டிச் சென்ற முதல் வகை சூறாவளி லாலாவைத் தொடர்ந்து, பலத்த காற்றும் கனமழையும் ஹவாயைத் தாக்கி வருகின்றன. வானிலை தொடர்பான கார் விபத்தில் வானிலை தொடர்பான கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்த [பிக் ஐலேண்டின்] சவுத் பாயிண்ட் பகுதிக்கு லாலா மிக அருகில் சென்றதாக ஹவாய் ஆளுநர் ஜோஷ் கிரீன்…
- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்புby நிருபர் காவலன்சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு சுற்றுலாவை மேம்படுத்தவும், பூங்காக்களில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும் குறைந்த கட்டண நுழைவுச்சீட்டுகளுக்கு சஜித் அழைப்பு விடுக்கிறார் பிரபலமான வனவிலங்கு பூங்கா பிரபலமான வனவிலங்கு பூங்காக்களில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும், அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்களை ஊக்குவிக்கவும், சுற்றுலாத் தலங்களுக்கு குறைந்த கட்டண நுழைவுச்சீட்டு முறையை அறிமுகப்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்துள்ளார். காலநிலை மாற்றம் குறித்த பாராளுமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச,…
- நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம்by நிருபர் காவலன்நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம் நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம் இன்று (16) நுவரெலியாவில் பிளாக்பூல் மற்றும் மகஸ்தோட்டா இடையே நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது, தனித்தனி விபத்துகளில் சிக்கிய இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த ஓட்டுநர்கள் சிகிச்சை காயமடைந்த ஓட்டுநர்கள் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பல போட்டியாளர்களின் பங்கேற்புடன், நுவரெலியா மாநகர சபை மற்றும் கொழும்பில் உள்ள…
- ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம்by நிருபர் காவலன்ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம் ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைத் தொழில்முனைவோர், நாட்டின் கைத்தொழில் மற்றும் தொழில்நுட்பத் துறைகளை மேம்படுத்துவதில் ஒரு முன்னணிப் பங்கை வகிக்க வேண்டும் என கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னத்தி வலியுறுத்தியுள்ளார். மெல்போர்னில் ஆஸ்திரேலியா-இலங்கை வர்த்தக மன்றம்…
- பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கைby நிருபர் காவலன்பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் வெப்ப வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. பகல் நேரத்தில் வவுனியா அதன்படி, நாளை (17) பகல் நேரத்தில் வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில், மனித உடல் உணரும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு ‘எச்சரிக்கை…
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்by நிருபர் காவலன்தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்களையும் நடத்துகிறது இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனான் முழுவதும் பல தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தியது, இதில் குண்டுகளை வீசுவதும் பீரங்கித் தாக்குதல்களும் அடங்கும். லெபனானின் அரசு ஊடகங்களின்படி லெபனானின் அரசு ஊடகங்களின்படி, பெய்ட் யஹூன், ஹதாதா மற்றும் குனைன் ஆகிய பகுதிகளில் தொடர் வெடிப்புகள் நிகழ்ந்தன, அதன் சத்தங்கள் பல கடலோர கிராமங்களில் கேட்டன. வெடிகுண்டு பீப்பாய்களை வீசியது மஷா அல்-மன்சூரியில் மற்றொரு பெரிய வெடிப்பு நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது, அப்பகுதியில் இஸ்ரேலிய…
- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைதுby நிருபர் காவலன்பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வாட்ஸ்அப் வழியாக வாட்ஸ்அப் வழியாகப் பரப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக அனமடுவ பொலிஸ் பிரிவில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவ்விவகாரப் பிரிவில் அப்பெண் அளித்த புகாரின் பேரில், வரியபொல கணினிக் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் மாவீரர்கள் கைது…

















