ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஞ்சர் தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாலத்துக்கு அடியிலிருந்து பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று (24) காலை குறித்த பகுதியில் வேலைக்கு சென்ற தோட்ட தொழிலாளர்கள் நோர்வூட் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கெசல்கமுவ ஓயாவுடன் இணையும் ஆற்றிலேயே பொலிதத்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பின் மேலதிக விடயங்களை அறிவதற்கு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்Spread the love பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து வானிலை ஆய்வு மையம் ‘ஆம்பர்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின்படி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில், மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், கடல் அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கும்….
- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்by நிருபர் காவலன்Spread the love ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல் ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல் ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல் அம்பலமானது; ஊழியர் மற்றும் தொழிலதிபர் கைது ஹம்பாந்தோட்டா சர்வதேச துறைமுகம் வழியாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களிலிருந்து ‘ஸ்மார்ட் சாவிகளை’ திருடி விற்பனை செய்யும் கும்பலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் துறைமுக ஊழியர் ஒருவரும், திருடப்பட்ட சாவிகளை வாங்கிய வெளி நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டா துறைமுக காவல்துறையின்படி,…
- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்by நிருபர் காவலன்Spread the love குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல் குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல் ,குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு பிராந்திய நிலவரங்கள் குறித்து ஈராக் மற்றும் சவுதி வெளியுறவு அமைச்சர்கள் விவாதித்தனர். ஈராக் வெளியுறவு அமைச்சர் ஃபுவாட் ஹுசைன் மற்றும் அவரது சவுதி சகா இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் ஆகியோர் வெள்ளிக்கிழமை மாலை தொலைபேசி வாயிலாக பிராந்திய நிலவரங்கள் குறித்தும், தங்கள் நாடுகளுக்கு இடையேயான தொடர்ச்சியான…
- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைதுby நிருபர் காவலன்Spread the love தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். வீடுகளில் அத்துமீறி நுழைதல் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும், தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர், தனமால்விலாவில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) கணினி குற்றப் புலனாய்வுப்…
- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்by நிருபர் காவலன்Spread the love தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம் தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம் எனச் சந்தேகம் – காவல்துறை தெஹிவலாவில் உள்ள சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள ஒரு இல்லத்தின் மீது நேற்று அதிகாலை (11) அடையாளம் தெரியாத நபரால் நடத்தப்பட்ட கையெறி குண்டுத் தாக்குதல், ஆள்மாறாட்டச் சம்பவமாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. இந்தத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் அவர்களின் தந்தை படுகாயங்களுடன்…
- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்by நிருபர் காவலன்Spread the love மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல் மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல் வழக்கில் ஐந்து இலங்கை விமானப்படை வீரர்கள் கைது மட்டால ராஜபக்ச சர்வதேச விமான நிலைய வளாகத்திற்குள் சுற்றித் திரிந்த மான்களைச் சுட்டுக் கொன்று, அதன் இறைச்சியை வெளியாட்களுக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஐந்து இலங்கை விமானப்படை வீரர்களும் இரண்டு பொதுமக்களும் மட்டால பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விமானப்படை வீரர்கள் குறிப்பிட்ட…
- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்by நிருபர் காவலன்Spread the love தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல் தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல் தெஹிவலா கையெறி குண்டு தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வாகனம் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது தெஹிவலாவில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு முச்சக்கர வாகனம், படுக்காவின் இஹலா போப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெஹிவலாவின் சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள அந்த வீட்டில், இன்று (11) அதிகாலை 3:00 மணியளவில் அடையாளம்…
- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசுby நிருபர் காவலன்Spread the love புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு2029-ஆம் ஆண்டுக்குள் தேசிய மின் கட்டமைப்புடன் 2,700 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சாரம் சேர்க்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 2027 முதல் 2029 வரையிலான காலகட்டத்தில், சூரிய சக்தி, காற்றாலை சக்தி மற்றும் மின்கல சேமிப்பு ஆகியவற்றின் மூலம் 2,700 மெகாவாட்டிற்கும் அதிகமான மின் உற்பத்தித் திறன் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சக்தி மற்றும் ஆற்றல் அமைச்சர் அனுர…
- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்by நிருபர் காவலன்Spread the love அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர் அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்2025-ல் பதிவுசெய்யப்பட்ட 2,439,917 பயனாளிகளுடன் ஒப்பிடுகையில், அஸ்வெசும நல உதவித் தொகையைப் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் 2026 நிலவரப்படி 1,251,522 ஆகக் குறைந்துள்ளது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான அரசாங்க மானியத் திட்டமான அஸ்வெசும நல உதவித் தொகையைப் பெறுபவர்களின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது என்பது…
- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைதுby நிருபர் காவலன்Spread the love ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது செய்யப்பட்டார் சமீபத்தில் துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட, முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் ஷிரான் பேசிக்கின் தந்தை, சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பான விசாரணையின் பேரில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி, அப்துல் ரசாக் முகமது பேசிக்,…

















