ஆற்றில் சிசுவின் ஆற்றில் சிசுவின்

ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு
Spread the love

ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஞ்சர் தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாலத்துக்கு அடியிலிருந்து பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று (24) காலை குறித்த பகுதியில் வேலைக்கு சென்ற தோட்ட தொழிலாளர்கள் நோர்வூட் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கெசல்கமுவ ஓயாவுடன் இணையும் ஆற்றிலேயே பொலிதத்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பின் மேலதிக விடயங்களை அறிவதற்கு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  • ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது
    Spread the love         ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள்கைது ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது ,பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது இணையக் குற்றச் செயல்களில் இணையக் குற்றச் செயல்களில் ஈடுபடும் நோக்கில் நாட்டிற்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படும் மொத்தம் ஒன்பது சீன நாட்டினர், கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை (16) கைது செய்யப்பட்டனர். ரூ. 24,020,000 மதிப்புள்ள மின்னணுத் தகவல் தொடர்பு சாதனங்கள்…
  • பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை
    Spread the love         பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டது – பொது சுகாதார ஆய்வாளர்கள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் (PHIU) தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் ஏப்ரல்…
  • தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்
    Spread the love         தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம் தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம் இன்று முதல் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும் இலங்கை தனியார் பேருந்து இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA), இன்று (16) முதல் நாடு முழுவதும் 50% முதல் 60% வரையிலான தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன் தலைவர், கெமுனு விஜேரத்ன, தனியார் பேருந்து சேவைகள் நாளை…
  • பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை
    Spread the love         பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை ,பொது நலன்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராகப் பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், அமெரிக்காவுக்குப் பயணம் செய்யத் திட்டமிடும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், வரி செலுத்துவோர் நிதியில் வழங்கப்படும் பொது நலன்களைத் தவறாகப் பயன்படுத்துவது கடுமையான சட்ட மற்றும் குடிவரவு விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளது. தூதரகத்தின்படி,…
  • விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்
    Spread the love         விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர் விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர் ,பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) மறைத்து வைக்கப்பட்ட தொழில்நுட்ப உபகரணங்களுடன் சீன நாட்டினர் பிடிபட்டனர் கணினி தொடர்பான நிதிக்குற்றங்களில் ஈடுபடும் கணினி தொடர்பான நிதிக்குற்றங்களில் ஈடுபடும் நோக்கில் நாட்டிற்குள் நுழைந்ததாக சந்தேகத்தின் பேரில், கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இலங்கை சுங்க அதிகாரிகள் ஒன்பது சீன நாட்டினரைக் கைது செய்துள்ளனர். புதன்கிழமை (15) அன்று…
  • பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்
    Spread the love         பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல் பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல் ,தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள ஒரு விமான நிலையத்தில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிக்கும் UL403 விமானத்தின் கேப்டனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தகவல்களின்படி, தாய்லாந்தைச் சேர்ந்த விமான நிறுவன அதிகாரி தகவல்களின்படி, தாய்லாந்தைச் சேர்ந்த விமான நிறுவன அதிகாரிக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் கேப்டனுக்கும் இடையே இந்தச் சம்பவம்…
  • புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
    Spread the love         புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய் புத்தாண்டு காலத்தில் இலங்கை போக்குவரத்துச் 1 பில்லியன் வருவாய் ,புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை ரூ. 1 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது இலங்கை போக்குவரத்துச் சபை இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB), சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலங்களில் சிறப்பு சேவைகளை வழங்கியதன் மூலம் ஆறு நாட்களில் ரூ. 1 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளதாக அதன் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார். இன்று…
  • புத்தாண்டில் இருவர் படுகொலை
    Spread the love         புத்தாண்டில் இருவர் படுகொலை புத்தாண்டில் இருவர் படுகொலை ,நாட்டில் இரண்டு பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர். மாலை வெல்லவாய பொலிஸ் நேற்று (14) மாலை வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெட்டொலகம பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. அதன்படி, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் காயமடைந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்….
  • புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
    Spread the love         புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன ,சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காகத் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்த மக்கள் திரும்புவதற்கு வசதி செய்யும் வகையில், சிறப்புப் போக்குவரத்துச் சேவைகள் இன்று (15) முதல் தொடங்கும். கொழும்பு மற்றும் பிற நகர்ப்புறங்களுக்கு கொழும்பு மற்றும் பிற நகர்ப்புறங்களுக்குத் திரும்பும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், சிறப்புப் பேருந்து சேவைகள் இன்று பிற்பகல் தொடங்கும்…
  • புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
    Spread the love         புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி ,இன்று காலை (15) புட்டால–உனவட்டுன பகுதியில், வெல்லவாய–மொனரகல பிரதான சாலையில், ஒரு முச்சக்கர வண்டி வேன் மீது மோதியதில் கோரமான சாலை விபத்து ஏற்பட்டது. அம்பாறையிலிருந்து கொழும்புக்கு அம்பாறையிலிருந்து கொழும்புக்குச் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி, இன்னும் கண்டறியப்படாத சூழ்நிலையில் வேன் மீது மோதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த…