Tag: அமெரிக்கா
பாடசாலைக்குள் வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம்
பாடசாலைக்குள் வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம்
ஈரான் நாட்டின் அரசஇராணுவத்தின் விமனம ஒன்று திடீரென Tabriz பகுதியில் உள்ள
பாடசாலை ஒன்றுக்குள் வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அந்த விமானத்தை
செலுத்தி சென்ற இரு விமானிகள் மற்றும் அதே பகுதியில் வசித்த இருவர் உள்ளிட்ட நால்வர் பலியாகியுள்ளனர்
விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
போலந்தில் முகாம் அமைக்கும் அமெரிக்கா இராணுவம்
போலந்தில் முகாம் அமைக்கும் அமெரிக்கா இராணுவம்
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில் போலந்து
உக்கிரேன் எல்லை பகுதியில் அமெரிக்கா இராணுவத்தினர் பாரிய இராணுவ முகாம் ஒன்றை அமைத்து வருகின்றனர்
சுமார் 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினருடன் இந்த முகாம் அமைக்க பட்டு வருகிறது
இதில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் கனரக ஆயுதங்களுடன் இந்த முகம் நிறுவ பட்டு வருகிறது
உக்கிரேன் வீழ்ச்சி அடைந்தால் போலந்தை இலகுவாக ரசியா படைகள் ஆக்கிரமித்து
விடும் என்ற நிலை தோன்றியுள்ளதாக சர்வதேச இராணுவ வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
வீட்டுக்குள் இருந்து இறந்த நிலையில் 5 பேரது சடலம் மீட்பு
வீட்டுக்குள் இருந்து இறந்த நிலையில் 5 பேரது சடலம் மீட்பு
அமெரிக்கா suburban Denver பகுதியில் உள்ள அடுக்குமாடி தொடரில் உள்ள கட்டடம்
ஒன்றுக்குள் இருந்து இறந்த நிலையில் ஐந்து பேரது சடலம் மீட்க பட்டுள்ளது
இந்த அப்பார்ட்மெண்ட் பகுதியில் வசித்து வந்த இவர்கள் போதைவஸ்துக்கு
அடிமையானவர்கள் என தெருவிக்க பட்டுள்ளது ,தொடர்ந்து குறித்த மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
160ஆயிரம் ரசியா இராணுவம் தாக்குதலுக்கு தயார் நிலையில்
160ஆயிரம் ரசியா இராணுவம் தாக்குதலுக்கு தயார் நிலையில்
உக்கிரேன் மீதான தாக்குதலை நடத்திட சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரசியா
துருப்புக்கள் தயார் நிலையில் உள்ளதா மேற்குலக உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்
பைடன் உடனான பேச்சுவராத்தை தோல்வியில் முடிந்துள்ளதாகவும் பலத்த
ஏமாற்றத்தை தமக்கு அளித்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ள நிலையில் வரும்
நாட்களில் அதிரடி இராணுவ தாக்குதலுக்கு ரசியா செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது
உக்கிரேன் ரஷியா எல்லையில் சர்வதேச இராணுவத்தினர் குவிக்க பட்டு தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளனர்
ரசியாவின் தாக்குதலை உக்கிரன் கூட்டு படைகள் தடுத்து நிறுத்துமா என்பதே இப்பொது எழுந்துள்ள கேள்வியாகும்
- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்
- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு
- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்
- அமெரிக்க மற்றும் ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் தோஹாவுக்குச் செல்கின்றன
- உகாண்டாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இராணுவத் தளபதியால் மூடப்பட்டன
- அமெரிக்கா வெளிநாட்டவர்களை வெளியேற உத்தரவு
- வெனிசுலா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1500
- சவுதியில் வீழ்ந்த உலங்குவானூர்தி 14பேர் பலி
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்
- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை
- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்
கிழக்கு உக்கிரேன் எல்லையில் பதட்டம் – தாக்குதல் எப்போதும் வெடிக்கலாம்
கிழக்கு உக்கிரேன் எல்லையில் பதட்டம் – தாக்குதல் எப்போதும் வெடிக்கலாம்
கிழக்கு உக்கிரேன் பகுதியில் ரசியா படைகள் குவிக்க பட்டுள்ளதாழும் ,அந்த பகுதி வழியாக முதலாவது உள்
நுழையும் தாக்குதலை ரஷியா படைகள் தொடுக்கலாம் என்ற நிலையியல்அங்கு பெரும் பதட்டம் நிலவி வருகிறது
ஒரு லட்சத்திற்கு மேலான இராணுவத்தை ரஷியா குவித்து தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளது
எதிர்வரும் வாரம் ரசியா அதிரடி தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது
உக்கிரேனில் வயாதான மக்கள் கூட அவசர ஆயுத பயிற்சியை பெற்ற வண்ணம் உள்ளனர்
நேட்டோ ,அமெரிக்கா முப்படைகளும் ரசியாவை தாக்கிட தயார் நிலையில் உள்ளனர்
உக்கிரேன் பகுதியில் வீழ்ந்து வெடித்த ரசியா ஏவுகணைகள்
உக்கிரேன் பகுதியில் வீழ்ந்து வெடித்த ரசியா ஏவுகணைகள்
உக்கிரேன் Luhansk, பகுதியைக் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன ,இதனால் ஏற்பட்ட
சேத விபரங்கள் பலமாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது
தொடர்ந்து ரசியா திடீர் முற்றுகை தாக்குதலை நடத்தி உகிரேனை தனது காட்டு
பாட்டுக்குள் கொண்டு வரலாம் அல்லது தனது பொம்மை ஆட்சி ஒன்றை அங்கு நிறுவலாம் என எதிர் பார்க்க படுகிறது
ஆட்சி கவிழ்ப்பு அல்லது நாட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்ற
நடவடிக்கையில் ரசியா ஈடு படும் என்றே எதிர் பார்க்க படுகிறது
உக்கிரேன் மீதான இராணுவ நடவடிக்கை தயார் – தாக்க தயராகும் இராணுவம்
.
உக்கிரேன் மீதான இராணுவ நடவடிக்கை தயார் – தாக்க தயராகும் இராணுவம்
உகிரேனை தமது கட்டு பாட்டுக்குள் கொண்டுவரும் வரும் முகமாக ரஷியா பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை நடத்தவுள்ளது
தற்போது ரஷியா படைகளுக்கும் உக்கிரேன் ஆதரவு கிளர்ச்சி படைகளுக்கும் இடையில் சிறிய மோதல் சம்பவங்கள் இடம்பெறுவதான செய்திகள் வெளியாகியுள்ளன
எதிர் வரும் வாரம் ரசியா உக்கிரேன் மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும்
என அமெரிக்கா தெரிவித்துள்ளதால் மேலும் நாடுகளுக்கு இடையி பதட்டம் அதிகரிக்கிறது
ஐரோப்பா மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் எமக்கு இல்லை – புட்டீன் அறிவிப்பு
ஐரோப்பா மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் எமக்கு இல்லை – புட்டீன் அறிவிப்பு
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்த நிலையில் ரசியா
உக்கிரேன் மீது தாக்குதலை மேற்கொண்டு ஐரோப்பா மீதும் தாக்குதலை நடத்த கூடும்
என எதிர் பார்க்க பட்டது ஆனால் தாம் ஐரோப்பா மீது தாக்குதல் நடத்தும் நோக்கம்
தமக்கு இல்லை என ரசியா அதிபர் புட்டீன் தெரிவித்துள்ளார்
உக்கிரேன் மீதான தாக்குதல் இராணுவ குவிப்பு ஐரோப்பாவுக்கும் விடுக்க பட்ட எச்சரிக்கையாகவே பார்க்க படுகிறது
முகாம்களுக்கு திரும்பும் ரசிய இராணுவம் – வீடியோ
முகாம்களுக்கு திரும்பும் ரசிய இராணுவம் – வீடியோ
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்த நிலையில் தற்பொழுது
ரசிய இராணுவம் தமது முகாம்களுக்கு திரும்பிய வண்ணம் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது, டாங்கிகள்
,கவச வாகனங்கள் சகிதம் அவர்கள் செல்லும் அந்த காட்சி தற்போது வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
திணறும் அமெரிக்கா இராணுவம் – துரத்தி தாக்கும் போராளிகள்
திணறும் அமெரிக்கா இராணுவம் – துரத்தி தாக்கும் போராளிகள்
ஈராக் நாட்டை ஆக்கிரமித்து அடாத்தாக நிலை கொண்டுள்ள அமெரிக்கா படைகளை
இலக்கு வைத்து தொடராக இடைவிடாத தாக்குதல்கள் நடத்த பட்டு வருகின்றன
அவ்விதம் இன்று Saladin பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா படைகளின்
தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதன் பொழுது கவச வண்டிகள் சில சேதமடைந்துள்ளன எனினும் முழுமையான தமது
இழப்புக்களை அமெரிக்கா படைகள்தெரிவிக்கவில்லை
உக்கிரேன் எல்லையில் ரசியாவின் விசேட தாக்குதல் இராணுவம் -3 நாளில் உக்கிரேன் விழும்
உக்கிரேன் எல்லையில் ரசியாவின் விசேட தாக்குதல் இராணுவம் -3 நாளில் உக்கிரேன் விழும்
உக்கிரேன் எல்லையில் ரசியாவின் மிக முக்கிய தாக்குதல் படையாக விளங்கும் செம்படைகள் குவிக்க பட்டுள்ளன
இவையே ரசியா இராணுவத்தின் அதி விசேட பயிற்சி பெற்ற சிறப்பு தாக்குதல் படை பிரிவாகவும்
விடுதலை புலிகள் படையணியில் சாள்ஸ் ஆண்டனி படையை போல இவைகள் திறம்பட்ட செயல்பாட்டு படையாக உள்ளது ,அந்த படைகள் வரவும் குவிப்பும்
உக்கிரேன் மீது ரசியா பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த போவதை மேற்படி விடயங்கள் கோடிட்டு கடடுகின்றன
சில வாரங்களில் ரசியா உக்கிரேன் மீது திடீர் தாக்குதலை நடத்தி மூன்று
நாடுகளுக்குள் உக்கிரேனை தனது கட்டு பாட்டுக்குள் கொண்டு வரலாம் என எதிர் பார்க்க படுகிறது
- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்
- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு
- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்
- அமெரிக்க மற்றும் ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் தோஹாவுக்குச் செல்கின்றன
- உகாண்டாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இராணுவத் தளபதியால் மூடப்பட்டன
- அமெரிக்கா வெளிநாட்டவர்களை வெளியேற உத்தரவு
- வெனிசுலா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1500
- சவுதியில் வீழ்ந்த உலங்குவானூர்தி 14பேர் பலி
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்
- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை
உக்கிரேனில் உள்ள அமெரிக்கர்களை வெளியேற – அமெரிக்கா அவசர உத்தரவு
உக்கிரேனில் உள்ள அமெரிக்கர்களை வெளியேற – அமெரிக்கா அவசர உத்தரவு
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் முடிவதற்குள் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: வெள்ளை மாளிகை கெடு
ஜேக் சல்லிவன், விளாடிமிர் புடின்
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில்
ரஷியா 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை குவித்துள்ளது. இதனால்,உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் பேசியதாவது:
உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்.உளவுத்துறை மூலம் நமக்குக் கிடைத்த தகவல்கள்படி, புடின் தனது
படைகளை அதிகரிக்கும் விதம், அவற்றை (உக்ரைனில்) பயன்படுத்த என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது.
அது விரைவான காலக்கட்டத்தில் நடக்கும்.பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் முடிவதற்குள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கை மற்றும் படையெடுப்புக்கு உத்தர விடுவார்.
எப்படியும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.அவர் இராஜ தந்திரத்தில் ஈடுபட விரும்பினால், நாங்கள் ஒரு இராஜதந்திர பாதை நோக்கி செல்ல விரும்புகிறோம். அவர்
படையெடுப்பை தேர்வு செய்தால், தீர்க்கமாகப் பதிலளிப்பதற்காக எங்கள் கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றுவோம்.
ஜெர்மனி, போலந்து, ஆர்மீனியா நாடுகளில் அமெரிக்கப் படைகள் நிலை நிறுத்தப்படுவது உக்ரைனில் ரஷ்யாவை எதிர்த்து போரிடுவதற்காக அல்ல. உக்ரேனிய
எல்லைக்கு வரும் புதிய படைகள் உட்பட ரஷ்ய ராணுவ விரிவாக்கத்தின் அறிகுறிகளை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்
உக்கிரேன் எல்லையில் 10 நாள் போர் ஒத்திகை நடத்தும் ரசியா
உக்கிரேன் எல்லையில் 10 நாள் போர் ஒத்திகை நடத்தும் ரசியா பதட்டம் அதிகரிப்பு
ரசியா இராணுவம் Belarus, பகுதியில் பத்து நாள் இராணுவ போர் ஒத்திகையில் ஈடுபடுகிறது
இந்த திடீர் முற்றுகை போரினால் ரசியா ,உக்கிரேனுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
நேட்டோ படைகள் ரசியாவின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாது செயல்படுவதால்
இராணுவ நடவடிக்கை மூலம் ரசியாவை பாதுகாக்க புட்டீன் முனைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது
ஐரோப்பா எமது இராணுவத்தால் முற்றுகையிட படும் – ரசியா மிரட்டல்
ஐரோப்பா எமது இராணுவத்தால் முற்றுகையிட படும் – ரசியா மிரட்டல்
உக்கிரேனுக்கும் ரசியாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை அதி உச்சம் பெற்றுள்ளது ,இதனால்
அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ரசியாவை சுற்றி இராணுவத்தை குவித்து வருகின்றனர்
தமது நாட்டின் பாதுகாப்பை கருத்தில் மதிக்காது செயல் படும் நேட்டோ படைகளுக்கு எச்சரிக்கை விடுத்த ரசியா,
தற்போது நேரடியா எமது இராணுவ கட்டுப் பாட்டுக்குள் ஐரோப்ப உள்ளாக்கப்படும் என்ற செய்தி போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது
ரசியா உக்கிரேன் மீது போர் ஒன்றை ஆரம்பிக்கும் நிலை ஏற்படும் என எதிர்பார்க்க படுகிறது
,அவ்விதம் படை எடுப்பை மேற்கொண்டால் , ரசியா மீது பொருளாதார தடை விதிக்க படும் என அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிட தக்கது
ஜெர்மனிக்குள் அவசரமாக தரை இறக்க பட்ட அமெரிக்கா இராணுவம்
ஜெர்மனிக்குள் அவசரமாக தரை இறக்க பட்ட அமெரிக்கா இராணுவம்
உக்கிரேன் ,ரசியாவுக்குள் அதிக முறுகல் இடம்பெற்று வரும் நிலையி தற்போது உக்கிரேனுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகள் ஜெர்மனியில் தரை இறக்க பட்டுள்ளன
உக்கிரேன் ஜெர்மன் எல்லை மிக அருகில் இந்த படைகள் தரை இறக்க பட்டுள்ளன
அவசர படை உதவிகளுக்கு இவை இங்கு வந்தடைந்துள்ளது குறிப்பிட தக்கது
துருக்கி இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
துருக்கி இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
வடக்கு ஈராக் பகுதியில் உள்ள உள்ள துருக்கிய இராணுவத்தின் பிராதான
இராணுவத்தலமாக விளங்கும் Zelikan தளம் மீது திடீரென ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
துல்லியமான இந்த தாக்குதலில் சிக்கி அந்த முகாம் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது
எனினும் அங்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் வெளியிட படவில்லை
பாகிஸ்தான் இராணுவ முகாம் மீது தாக்குதல் -19 பேர் மரணம்
பாகிஸ்தான் இராணுவ முகாம் மீது தாக்குதல் -19 பேர் மரணம்
பாகிஸ்தானில் அரச இராணுவ தளத்தை இலக்கு வைத்து The Baloch Liberation Army
படைகள் திடீர் தாக்குதலை நடத்தினர் ,இதில் 19 பாகிஸ்தான் இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் காயமடைந்துள்ளனர்
இதில் சிலரை உயிருடன் சிறை பிடித்து சென்றுள்ளதான தகவலும் உள்ளது
அரச இராணுவ தகவல்களை விட இழப்பு அதிகம் இருக்கலாம் என நம்ப படுகிறது ,தொடர்ந்து அரச இராணுவம் தேடுதல்களை முடுக்கிவிட்டுள்ளது
100 அரச இராணுவ அதிகாரிகளை கொன்று குவித்த தலிபான்கள்
100 அரச இராணுவ அதிகாரிகளை கொன்று குவித்த தலிபான்கள்
ஆப்கனிஸ்தான் நாட்டை தமது கட்டுப் பாட்டுக்குள் தலிபான் அமைப்பினர் கொண்டு
வந்தனர் .முழு நாட்டையும் ஆக்கிரமித்து தமது அதிகாரத்தை நிலை நிறுத்திய நிலையில் அரச இராணுவத்தினர் கைது செய்ய பட்டனர்
இவ்வாறு கைது செய்ய பட்ட அரச இராணுவத்தை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்களை
தலிபான்கள் படுகொலை செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது
இவர்கள் தலிபான்களை முன் நின்று கொன்று குவிக்கவும் ,அவர்கள் மீது போர்
நடத்தவும் உடந்தையாக விளங்கியவர்கள் என்பதால் ,அவ்வாறானவர்கள் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்
- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு
- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்
- அமெரிக்க மற்றும் ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் தோஹாவுக்குச் செல்கின்றன
- உகாண்டாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இராணுவத் தளபதியால் மூடப்பட்டன
- அமெரிக்கா வெளிநாட்டவர்களை வெளியேற உத்தரவு
- வெனிசுலா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1500
- சவுதியில் வீழ்ந்த உலங்குவானூர்தி 14பேர் பலி
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்
- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை
- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்
- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்
- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி
விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏமன் இராணுவ படைகள்
விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏமன் இராணுவ படைகள்
ஏமன் நாட்டின் Ma’rib பகுதியில் பறந்து கொண்டிருந்த ஆள் இல்லா அமெரிக்கா
இராணுவத்தின் கழுகு ரக உளவு விமானத்தை எமனிய கவுதிய படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்
ஏமன் பகுதிகளை இலக்கு வைத்து சவுதி விமானங்கள் தாக்குதல் நடத்தி வரும்
நிலையில் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் -விமானங்கள் சேதம்
அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் -விமானங்கள் சேதம்
ஈராக்கில் தலைநகர் அருகில் அமைக்க பெற்றுள்ள அமெரிக்காவின் விக்ட்டோரியா இராணுவ விமானம் தளம் மீது ஆறு ரொக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது
இதனால அங்கிருந்த அமெரிக்கா படைகள் விமானங்கள் சேதமடைந்துள்ளன ,மேலு குறித்த முகாம் ,ஆளணி மற்றும் ,இராணுவ தளபாடங்கள் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஈராக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன
தொடராக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா படைகள் துரத்தி தாக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது





























