வெள்ளத்தில் மிதக்கும் அமெரிக்கா 16 பேர் பலி

Spread the love

வெள்ளத்தில் மிதக்கும் அமெரிக்கா 16 பேர் பலி

அமெரிக்கா Kentucky பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 மக்கள் பலியாகியுள்ளனர் .

மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டுள்ளது .

.இந்த வெள்ளத்தில் சிக்கி இருபத்தி மூவாயிரம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்த வண்ணம் உள்ளனர்.


மீட்பு படையினர் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்.

Kentucky ஆளுநர் பாதிக்க பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகள் வழங்க பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.


வீடுகள் வெள்ளத்தில் மூக்கியுள்ளதால் பல மில்லியன் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது .

வெள்ளநீர் தொடர்ந்து நீடித்து செல்வதால் மக்கள் பெரும் இடர்களுக்கு உள்ளாகியுள்ளனர் .


வாகனங்கள் என்பன வெள்ள நீரில் அடித்து செல்ல படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு அதிகரிக்க படலாம் என எதிரி பார்க்க படுகிறது .

    Leave a Reply