வீடுகளுக்குள் நுழைந்த புலி கண்டியில் பதட்டம்
Posted in இலங்கை செய்திகள்

வீடுகளுக்குள் நுழைந்த புலி கண்டியில் பதட்டம்

வீடுகளுக்குள் நுழைந்த புலி கண்டியில் பதட்டம்

வீடுகளுக்குள் நுழைந்த புலி கண்டியில் பதட்டம்ஹந்தானா மலைத்தொடரிலிருந்து இரவில் வளாகத்திற்குள் நுழையும் சிறுத்தைகளால் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் ஊழியர்களும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர்.

கால்நடை மருத்துவ பீடத்தால்

கால்நடை மருத்துவ பீடத்தால் நடத்தப்படும் கால்நடைப் பண்ணையில் இருந்த ஒரு கன்றுக்குட்டி,

நேற்று அதிகாலையில் சிறுத்தைகளால் கொல்லப்பட்டு, அதன் உடலின் ஒரு பகுதி தின்னப்பட்டிருந்தது.

சிறுத்தை அந்தக் கன்றுக்குட்டியை எவ்வாறு வேட்டையாடியது என்பதை சிசிடிவி பதிவுகள் காட்டியுள்ளன.

மாலை நேரத்திற்குப் பிறகு

மாலை நேரத்திற்குப் பிறகு வளாகத்தில் நடமாடும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வீடுகளுக்குள் நுழையும் சிறுத்தைகளால் பீதியில் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

வீடுகளுக்குள் நுழையும் சிறுத்தைகளால் பீதியில் மக்கள்

வீடுகளுக்குள் நுழையும் சிறுத்தைகளால் பீதியில் மக்கள்

தலவாக்கலை, அகரபத்தனை பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தமது கிராமங்களுக்குள் புகுந்து வீடுகளுக்குள் நுழையும் சிறுத்தைகளால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர்.

நாய்களை வேட்டையாடுவதற்காக அடிக்கடி வீடுகளுக்குள் இந்த புலிகள் நுழைவதாக மக்கள் தெரிவித்தனர் .

வீட்டு கதவுகளை திறந்து ,புலி வீடுகளுக்குள் நுழைவதாக மக்கள் தெரிவித்துள்ளனர் .


வீடொன்றில் பொருத்த பட்ட கமராவில் இந்த காட்சிகள் பதிவாகிய நிலையில்,அந்த கிராம மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர் .