Tag: விலை அதிகரிப்பு
உணவு பொதி கொத்து பிரைட் ரைஸ் விலை அதிகரிப்பு
உணவு பொதி கொத்து பிரைட் ரைஸ் விலை அதிகரிப்பு
மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் உணவு பொதிகள், கொத்து மற்றும் ஃபிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் விலை 10% ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை
உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.
இலங்கையில் 634 பொருட்களின் விலை அதிகரிப்பு
இலங்கையில் 634 பொருட்களின் விலை அதிகரிப்பு
இலங்கையில் 634 பொருட்களின் விலைகள் மீளவும் அதிகரிக்க பட்டுள்ளன .புதிய வரவு செலவு அறிக்கையின் பிரகாரம் இந்த விலை அதிகரிக்க பட்டுள்ளது .
தொடர்ந்து அதிகரித்து செல்லும் இந்த விலை வாசிகள் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் நாள் தோறும் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுவதால் மக்கள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் .
பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்
பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்
பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் மற்றும் காஸ் விலை 27 வீதம் அதிகரிக்கிறது .
மேலும் ஒவ்வொரு வீட்டினருக்கும் வருடம் 2500 பவுண்டுகள் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலை காணப்படும் .
இந்த விலை அதிகரிப்பை கட்டு படுத்த மக்களுக்கு வருடம் தோறும் 400 இலவசமாக வழங்க படும் என அரசு தெரிவித்துள்ளது .
பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்
பாரளுமன்றில் இந்த அறிவிப்பை ஆளும் பிரிட்டன் பிரதமர் தெரிவித்துளளார் .
இதில் வேடிக்கை என்னவென்றால் 27 வீதம் விலையை அதிகரித்து விட்டு அதில் 400 பவுண்டுகள் மட்டும் வருடம் ,மக்களுக்கு மீள் செலுத்துவதாக தெரிவிப்பது ,என்பது அரசியல் கபடி நாடகமாக பார்க்க படுகிறது .
எதிர்வரும் தேர்தலில் ஆளும் கன்சவேர்டி பாரிய தோல்வியை சந்திக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
- டிரம்ப் நெதன்யாகு திடீர் சந்திப்பு

- வடக்கு ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்

- சவூதி ஓமன் ஈரானுடன் பேச்சு

- சவுதி எண்ணெய் வயல்கள் மீது ஈராக் தாக்குதல்

- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி

- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

- ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரான் ஓமான் பேச்சுவார்த்தை

கொத்துரொட்டி விலை 100 ரூபாவால் அதிகரிப்பு
கொத்துரொட்டி விலை 100 ரூபாவால் அதிகரிப்பு
கொத்துரொட்டி விலை 100 ரூபாவால் இலங்கையில் திடீரென அதிகரிக்க பட்டுள்ளது .
இலங்கையில் மக்கள் மத்தியில் மிக பிரபலம் வாய்ந்த உணவுகளில் கொத்துரொட்டி ,முதன்மை இடம் பிடிக்கிறது .
அவ்வாறான கொத்துரொட்டி, 100 ரூபாவினால் திடீரென விலை ,அதிகரிக்க பட்டுள்ளது ,மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
நாள் தோறும் இலங்கையில் ,பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்வது ,மக்கள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் .
இலங்கையில் நாற்பது ரூபா விற்பனையான கொத்துரொட்டி ,ஒரே நாளில்
100 ரூபாவினால் விலை அதிகரிக்க பட்டுள்ள சம்பவம் ,இலங்கை வரலாற்றில் சாதனையாக இடம்பிடித்துள்ளது .
இலங்கையில் பாணின் விலை அதிகரிப்பு -எகிறும் விலைவாசி
இலங்கையில் பாணின் விலை அதிகரிப்பு -எகிறும் விலைவாசி
இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிக்க பட்டுள்ளது. நாள்தோறும் இலங்கையில் பொருட்களின் விலை அதிகரித்து செல்ல படுவதால் அன்றாடம் கூலிகள் பெரும் அதிர்ச்சில் உறைந்துள்ளனர் .
இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி , காரணமாக இந்த விலைவாசி உயர்வு சடுதியாக உயர்ந்து செல்கிறது .
இலங்கையில் மாவின் விலை அதிகரிக்க பட்ட நிலையில் ,பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிக்க பட்டுள்ளது .
இலங்கையில் அதிக மக்கள், காலையில் விரும்பி உண்ணும் உணவாக பாண் காணப்படுகிறது .
இவ்வாறு இலங்கையில் பாணின் விலை அதிகரித்து செல்லப்பட்டமை ,இலங்கை வாழ் மக்கள் பெரும் துயரில் ஆழ்ந்துள்ளனர்.
மருந்து விலை அதிகரிப்பு -அதிர்ச்சியில் இலங்கையர்கள்
மருந்து விலை அதிகரிப்பு -அதிர்ச்சியில் இலங்கையர்கள்
மருந்து விலை அதிகரிப்பு காரணமாக ,இலங்கையர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
இலங்கையில் நாள்தோறும், பொருட்களின் விலை ,அதிகரித்த வண்ணம் எழுகிறது .
இவ்வாறான நிலையில் தற்போது, 43 மருந்து பொருட்களின் விலைகள் ,வர்த்தமானி மூலம் அதிகரிக்க பட்டுள்ளது .
இந்த வர்த்தமானி மூலம் மருந்து விலை அதிகரிப்பு, என்ற அறிவித்தல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் பொருளாதாரம் தள்ளாடிய வண்ணம் உள்ள நிலையில் ,மருந்து விலை ,அதிகரிக்க பட்டுள்ள செயல் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .















