Tag: வியட்நாமில்
சிறப்பு வரவேற்பு வியட்நாமில் அனுரா
சிறப்பு வரவேற்பு வியட்நாமில் அனுரா
சிறப்பு வரவேற்பு வியட்நாமில் அனுரா வழங்கப்பட்டதாக இலங்கை வலியுறவு அமைச்சர் மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இலங்கு ஜனாதிபதி அதிர குமரத்தை வியட்நாமிலுடைய அதிபர் சிறப்பு விசேட அழைப்பு கொடுத்திருந்தது அடுத்து இந்த சிறப்பு பயணத்தை அவர் மேற்கொண்டு உள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.
இன்று இலங்கைக்கு பயணித்துள்ள அனுராக் குமரதிசா நாயக்கா அங்குள்ள அதிபருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இருநாட்டு வர்த்தகம், பொருளாதார, அரசியல் ,அபிவிருத்தி ,பாதுகாப்பு, தொடர்பிலும் இந்த பேச்சுவார்த்தையின் பொழுது கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாம் என்பது மிகவும் வறுமைக்குள்ளான நாடாகும் .அங்கு இராணுவத்தினர் கூட வீதிகளில் பிச்சை எடுப்பதை காண முடியும்.
அவ்வாறான ஒரு நாட்டிற்கு அனுரா குமரத் திசநாயக்கா திடீர் பயணம் செய்துள்ளது ஏன் இந்த கேள்வியை எழுப்பி நிற்கிறது.
வியட்நாமை தமிழீழ விடுதலை புலிகள் தலைமையமாக வைத்து பல ஆயுதக் கடத்தல் மற்றும் பல்வேறுபட்ட நடவடிக்கைக்கு பயன்படுத்தி வந்தனர்.
அவ்வாறான ஒரு நாட்டிற்கு இலங்கை ஜனாதிபதிதிடீர் பயணம் செய்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
இது புலிகளுடைய வலையமைப்பை முற்றாக அழித்ததன் பின்னர்,அந்த அரசுடன் ஏதாவது பேரம் பேசுகிறதா என்கின்ற சந்தேகத்தையும் இது ஏற்படுத்தி இருக்கிறது.
- கபில சந்திரசேன மரணம் தொடரும் அனுரா படுகொலைகள்

- சலாவ எஸ்டேட்டில் கொள்ளை

- இணையவழித் திருட்டுகள் குறித்த விசாரணைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயார்

- அத்தமஸ்தானத்தின் பிரதம மந்திரி கைது

- நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- குருணேகேலா பிரதி மேயரின் கட்சி உறுப்பினர் பதவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இடைநீக்கம் செய்தது

- காலியில் இலங்கையின் முதல் பெண்கள் கருத்தரிப்புக் குறைபாடு மருத்துவப் பிரிவு

- மே 15 அன்று இலங்கையில் பேபால் அறிமுகம்

- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் சம்மன்

- போதைப்பொருளை முற்றாக ஒழிக்க ஜனாதிபதி பணிப்பு

- ராஜங்கனே சத்தாரதன தேரர் கைது

- ஆலோசனை கூட்டத்திற்கு முன் விஜய்யுடன் ஆனந்த் பேச்சு










