Posted in இலங்கை செய்திகள்

யாழ் உள்ளிட்ட உள்ளூர் விமானநிலையங்களை இயக்க நடவடிக்கை

யாழ் உள்ளிட்ட உள்ளூர் விமானநிலையங்களை இயக்க நடவடிக்கை

எதிர்வரும் 26 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவது நிலையான அட்டவணையின்றி செல்லும்

விமான நடவடிக்கையாகும் Traveling aircraft operations என்று சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச இதுதொடர்பாக தெரிவிக்கையில், இலங்கையில் மீண்டும் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிப்பதற்காக நடவடிக்கைகள்

மேற்கொள்ப்பட்டுள்ளன. வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் 4 விமான நிலையங்களை திறப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்hர்.

இதற்கமைவாக இலங்கையில் யாழ்ப்பாணம், கட்டுநாயக்க, மத்தள மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு வணிக

விமானங்களுக்கும் நிலையான நேர அட்டவணையின்றி செல்லும் விமானங்களும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள

அனுமதிகிடைக்க்கூடும்..இதன்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய சுகாதார

ஆலோசனைகள் பின்னர் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச விமான சேவைகளுக்காக இலங்கை மீண்டும் திறக்கப்படும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

அடுத்த வருடம் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையம் திறக்கப்படும்- இலங்கை

அடுத்த வருடம் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையம் திறக்கப்படும்- இலங்கை

அடுத்த வருட ஆரம்பத்தில் சுற்றுலா பயணிகளுக்காக விமான

நிலையத்தை திறப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சுற்லாத்துறை

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கான வழிகாட்டி ஆலோசனைகள் தற்போது தயாரிக்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்

Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் இருந்து டெல்லி, மும்பைக்கு செப்டம்பர் 2-ல் இருந்து விமான போக்குவரத்து

லண்டனில் இருந்து டெல்லி, மும்பைக்கு செப்டம்பர் 2-ல் இருந்து விமான போக்குவரத்து

லண்டனில் இருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு மீண்டும் செப்டம்பர் 2-ந்தேதியில் இருந்து விமான போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக விர்ஜின் அட்லாண்டிக் தெரிவித்துள்ளது.

லண்டனில் இருந்து டெல்லி, மும்பைக்கு செப்டம்பர் 2-ல் இருந்து விமான போக்குவரத்து: விர்ஜின் அட்லான்டிக்
விர்ஜின் அட்லான்டிக் விமானம்


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து ஏறக்குறைய உலகளவில் விமான போக்குவரத்து தடைபட்டுள்ளது. மற்ற நாட்டைச் சேர்ந்த நபர்கள் மீட்பதற்காகவும், மருத்துவ

பொருட்களை கொண்டு செல்வதற்காகவும் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி தடைவிதிக்கப்பட்டது. கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. சர்வதேச விமான போக்குவரத்தை

தொடங்குவதற்கான பேச்சுவார்த்தையை அடுத்த மாதம் தொடங்குவோம் என்று இந்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மும்பை மற்றும் டெல்லியில் இருந்து லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திற்கு செப்டம்பர் 2-ந்தேதியில் இருந்து விமான

போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக விர்ஜின் அட்லான்டிக் விமான நிறுவனம் தெரிவித்துள்ளார்.

விர்ஜின் அட்லான்டிக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘பயணிகள் விமான சேவையை மேலும் 17 இடங்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்க திட்டமிட்டுள்ளோம். டெல்லி,

மும்பையில் இருந்து செப்டம்பர் 2-ந்தேதி லண்டர் ஹீத்ரூ விமான நிலையத்திற்கு சேவை தொடங்கும். மேலும், அமெரிக்காவில் உள்ள

பல இடங்களுக்கும் இணைப்பை வழங்க திட்டமிட்டுள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளா

      Posted in உலக செய்திகள்

      Yemen நாட்டின் மீது -சவுதி விமானங்கள் 48 தடவை அகோர தாக்குதல்

      Yemen நாட்டின் மீது -சவுதி விமானங்கள் 48 தடவை அகோர தாக்குதல்

      எமன் நாட்டின் நான்குகிற்கு மேற்பட்ட பகுதியில் சவுதி நாட்டு போர் விமானங்கள் அகோர வான் தாக்குதலை நடத்தியுள்ளன .

      சுமார் இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 48 வான் தாக்குதலை நடத்தியுள்ளனர் ,

      இதில் ஏற்பட்ட உயிரிழப்பு
      தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை

      எண்ணெய் கிடங்குகள் மீதும் தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளதாகவும்

      மாறுபட்ட தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன ,ஏமான் நாட்டின் படைகளிற்கு ஈரான் நாடு பின்புல உதவிகளை வழங்கி வருகின்றமை தெரிந்ததே

      Yemen நாட்டின் மீது
      Yemen நாட்டின் மீது
      Posted in சினிமா

      பிரிட்டிஷ் எயர் விமான நிறுவனம் மீது சோனம் கபூர் புகார்

      பிரிட்டிஷ் எயர் விமான நிறுவனம் மீது சோனம் கபூர் புகார்

      பிரபல இந்தி நடிகையும், தனுஷுடன் ராஞ்சனா படத்தில் நடித்தவருமான சோனம் கபூர், விமான நிறுவனம் மீது சரமாரியாக விமர்சித்து புகார் கூறியிருக்கிறார்.

      பிரபல விமான நிறுவனம் மீது சோனம் கபூர் புகார்
      சோனம் கபூர்
      இந்தி நடிகை சோனம் கபூர். அனில்கபூரின் மகளான இவர்

      தனுசுடன் ராஞ்சனா என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தை சரமாரியாக விமர்சித்துள்ளார்.

      சோனம் கபூர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

      இந்த மாதம் மூன்று முறை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளேன். இதில் இரண்டு முறை எனது உடமைகளை இழந்து விட்டேன். அதை வேறு விமானத்தில்

      அனுப்பி வைத்து விட்டனர். இதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன். இனி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்ய மாட்டேன்.

      இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

      இதை அந்த விமான நிறுவனத்துக்கும் டேக் செய்திருந்தார். இதற்கு மன்னிப்பு கேட்டுள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான

      நிறுவனம், லக்கேஜ் தாமதத்துக்கு வருந்துகிறோம், இது பற்றி சரியாக தகவல் அளித்துள்ளீர்களா?’ என்று கேட்டிருந்தது.

      சோனம் கபூர் ட்விட்

      பிரிட்டிஷ் எயர் விமான நிறுவனம் மீது சோனம் கபூர் புகார்

      இதற்கு சோனம் கபூர் ‘எல்லாம் முடிந்துவிட்டது. நீங்கள்தான் இனி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மோசமான நிர்வாக செயல்பாடு’ என்று கோபமாக பதில் கூறியுள்ளார்.

      இதையடுத்து அந்த விமான நிறுவனம் மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளது. விரைவாக உங்கள் உடமைகள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

      நடிகை பூஜா ஹெக்டேவும் இதை ஆமோதித்துள்ளார். அவர் ‘கடந்த மாதம் எனது 2 உடமைகளை தொலைத்து

      விட்டார்கள். பின்னர் கூரியர் மூலம் அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு இது வாடிக்கை என்று தெரிவித்துள்ளார்.

      இவரது சமூக வலைதள பதிவில் இவரது ரசிகர்களும் இந்த விமான சேவையை பயன்படுத்தாமல் விலகி கொள்ளுங்கள்

      என் அப்பரப்புரை புரிந்து வருகினறனர் .

      அம்மணி செய்த வேலையால் பிரபல விமான சேவை நிறுவனத்திற்கு நஷ்ட்டத்தை ,அவ பெயரை ஏற்படுத்தி விட்டதாக பார்க்க படுகிறது .

      சில விமான நிறுவனங்கள் பயணிகளை இவ்வாறு சீண்டி பார்ப்பதில் முன் நிலை வகிப்பது குறிப்பிட தக்கது

      பிரிட்டிஷ் எயர் விமான நிறுவனம்
      Posted in இலங்கை செய்திகள்

      கட்டுநாயக்கவில் மின்சார தூண்டிப்பினால் விமான பயணங்கள் தாமதம்

      கட்டுநாயக்கவில் மின்சார தூண்டிப்பினால் விமான பயணங்கள் தாமதம்

      இலங்கை கட்டுநாயாக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மின்சார தூண்டிப்பால் மூன்று நாடுகளுக்கான விமான பயணத்தில் தாமதம் ஏற்பட்டதாக விமான நிலையம் அறிவித்துள்ளது ,எனினும் இந்த மின்சார தூண்டிப்பிற்கான காரணம் தெரியவரவிலை