லெபனான்மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

லெபனான்மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்

லெபனான்மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்

லெபனான்மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்,வலிந்து சீண்டும் இஸ்ரேல் போருக்குள் சிக்குமா காமாஸ் போராளிகள் அமைப்பு எனபதே இப்போது எழுந்துள்ள கேள்வியாகும் .

லெபனானுக்குள் நுழைந்து இஸ்ரேல் விமானங்கள் திடீரென மோட்டார் சைக்கிள் பயணித்தவர் மீது தாக்குதலை நடத்தியுள்ளது .

விமானவழி தாக்குதல்

இந்த விமானவழி தாக்குதலில் அவர் பல தக்காயம் அடைந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்புக்கும் யூத படைகளுக்கும் இடையில் சமாதானம் நீடித்து வருகின்ற நிலையில், லெபனானுக்குள் ஆள ஊடுருவி ட்ரோன் ரக விமான மூலம் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் அந்த அமைப்பினுடைய மிக முக்கியமான தளபதியாக இருக்கலாம் என்கிறது இஸ்திரேலிய செய்திகள்.

எனினும் அந்த அமைப்பில் இருந்து இதுவரை இந்த தாக்குதலில் சிக்கியவர் தொடர்பாக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

சமரச நடவடிக்கையை முறித்து வலிந்து தாக்குதலை நடத்தி ,அவர்களை போருக்குள் வலிந்து இழுத்து ,இல்லாது அழிக்கும் தந்திரோபாய நடவடிக்கைகளை யூத படைகளின் மொசாட் செயலாற்றி வருகிறது.

எங்கும் செல்வோம் எவரையும் கொல்வோம் மொசாட்

எங்கும் செல்வோம் எவரையும் கொல்வோம் என்ற தாரக மந்திரத்தை கொண்டுள்ள யூத படைகளின் முதலாவது உளவு அமைப்பாக இருக்கும் மோசட் இந்த விளையாட்டை கச்சிதமாக செய்து வருகிறது .

இதனால்தான் அந்த நாட்டினுடைய அந்தப் போராளிகள் அமைப்பு தலைவர்களை இல்லாத அழித்தது .

அதனை அடுத்து மீளவும் ஒரு வலிந்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்தி வருவதையே ,இந்த வலிந்து சீண்டும் விமான வழி தொடர் தாக்குதல் எடுத்துக்காட்டுகிறது.

அப்படி என்றால் விரைவில் லெபனான் இஸ்டலுக்கிடையில் மீளவும் போர் ஒன்று வெடிக்கும் அபாயம் உள்ளதை இதன் ஊடாக தெரிந்து கொள்ள முடிகிறது.