Tag: லட்சம்
5லட்சம் உணவு பொருளை பதுக்கிய அனுரா அரசு
5லட்சம் உணவு பொருளை பதுக்கிய அனுரா அரசு
5லட்சம் உணவு பொருளை பதுக்கிய அனுரா அரசு செயல்படுகள் உலக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
வெள்ள நிவாரண உதவி
வெள்ள நிவாரண உதவிக்காக இந்தியா முதல் பல்வேறு பட்ட நாடுகளினால் பல மெட்ரிக் டன் உணவு வழங்க பட்டது .
இவ்விதம் ஐந்து லட்சம் கிலோ வரையிலான உணவு பொருட்கள் இலங்கை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அவ்விதம் உலக நாடுகளினால் வழங்க பட்ட அந்த உணவு பொருட்களில் தமிழர்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை என்ற விடயம் ஏமாற்றத்தை அளித்துள்ளது .
இலங்கை பவுத்த பேரினவாத அரசின் நாடு
இலங்கை பவுத்த பேரினவாத அரசின் நாடு என்பதை ஆளும் அனுரா அரசு வெளிப்படையாக தெரிவித்துள்ளது .
மூன்று பாரளுமன்ற உறுப்பினர்களை யாழ்ப்பாணத்தில் மற்றும் வன்னி பகுதியிலும் வழங்க பட்ட நிலையில் அதனை மறந்து தற்போது அனுரா அரசு செயல் பட்டு வருவதை மேற்பைட் விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

10லட்சம் மக்கள் பாதிப்பு
10லட்சம் மக்கள் பாதிப்பு
10லட்சம் மக்கள் பாதிப்பு 10லட்சம் மக்கள் பாதிப்பு இலங்கையில் நாடு தழுவிய நிலையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக தற்போது பத்து லட்ஷம் வரையிலான மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு
மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) படி, இலங்கையின் 25 மாவட்டங்களிலும்
998,918 பேர் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்,
இது நவம்பர் 28 அன்று வங்காள விரிகுடாவில் கரையைக் கடந்த பின்னர் மீண்டும் நகர்ந்தது. இந்த பேரழிவின்
விளைவாக 212 பேர் இறந்தனர் மற்றும் 218 பேர் காணாமல் போயுள்ளனர்.
தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்
தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், 51,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 180,000 க்கும் மேற்பட்டோர் தற்போது
1,094 அரசாங்கத்தால் நடத்தப்படும் பாதுகாப்பு மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு











