டிவிகே தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார்
Posted in இலங்கை செய்திகள் ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ்

டிவிகே தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார்

டிவிகே தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார்

டிவிகே தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார் ,டிவிகே நிறுவனர் சி. ஜோசப் விஜய் ஞாயிற்றுக்கிழமை தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய்க்கு, இங்குள்ள ஜவஹர்லால் நேரு உள்ளரங்க மைதானத்தில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்டமான நிகழ்வில்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும், அமைச்சர்களான ‘பிஸி’ என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே. ஏ. செங்கோட்டையன், கே. ஜி. அருண்ராஜ், பி. வெங்கடராமன், சி. டி. ஆர். நிர்மல்

விஜய்யின் புதிய அமைச்சரவை

குமார், ஏ. ராஜ்மோகன், கீர்த்தனா மற்றும் கே. டி. பிரபு ஆகியோரை உள்ளடக்கிய விஜய்யின் புதிய அமைச்சரவைக்கும் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன்

வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன்

வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன் அர்ச்சுனா இராமநாதன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ,வன்னிமைந்தன் அவர்கள் போட்டியிட உள்ளதாக ,மக்கள் வாக்கு அற்று உள்ளுராட்சி சபை தேர்தலில் தோல்வி அடைந்த அர்ச்சனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய அர்ச்சனா இராமநாதன் ,பல்வேறுப்பட்ட சர்ச்சைப் பேச்சுக்களை பேசி வருகின்றார்.

பாராளுமன்ற உறுப்பினராக விளங்க கூடிய அர்ச்சுனா இராமநாதன் ,வன்னி மைந்தன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக, போட்டியிட உள்ளதாகவும் அவர் பாரிய வெற்றி வாய்ப்பை தட்டிச் செல்வார் என அடித்து விட்டுள்ளார்.

லண்டனில் வசிக்கும் வன்னி மைந்தன், எப்படி வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக வர முடியும் என்பதை கூட அறியாத அர்ச்சனா ராமநாதனுடைய ,உருட்டும் பிரட்டும் இது என்பதை மக்கள் புரிந்து கொள்ளுங்கள்.

நாள்தோறும் செய்திகளின் தலைப்புச் செய்திகளாக .தான் மட்டுமே இடம்பெற வேண்டும் என்பதற்காக. அவதூறுகளையும் சர்ச்சைப் பேச்சுகளையும் பேசி இடம் பிடித்து வருகிறார் .

அவ்வாறான மக்கள் நலனற்ற மக்கள் சேவை மறந்து ,மக்கள் பணத்தை கொள்ளை அடித்து ,மக்கள் பணத்தில் வாழ்வை ஓட்டி வருகின்ற அர்ஜுனா இராமநாதன் ,தமிழர் அரசியல் வரலாற்றில் தலைகுனிவை ஏற்படுத்தும் முதலாவது கதிர்காமராக பார்க்கப்படுகிறது.

நாள்தோறும் வெளிநாட்டு வாழ் மக்களிடம் ,பணக் கொள்ளையடிக்க முனையும் அர்ச்சனா, தங்கத்துடன் உல்லாசமாக வாழ்ந்து வருகிறார் ,என்கின்ற விடயமும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

இவருமே இப்பொழுது தனியாக வாழ்ந்து வருகின்றனராம் .

ஆடம்பரமான வாழ்வில் திளைத்திருக்கும் இவர்களுக்கு வெளிநாட்டு மக்கள் காசுகளை அனுப்பி வருகின்றனர் .

பாவப்பட்ட மக்கள் வறுமையில் உள்ள மக்கள் பசிபோக்க மறுக்கின்றவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ,வைத்தியர் அர்ச்சனா இராமநாதனுக்கு, எதற்காக பணத்தை அனுப்புகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது .

ஆகமொத்தம் அர்ஜுனாவின் கணிப்பின்படி, வடக்கு முதலமைச்சராக வன்னி மைந்தன் வருகிறார் வருகிறார்.