Tag: பொலிஸ் குவிப்பு
Posted in உலக செய்திகள்
பிரிட்டனில் துப்பாக்கி சண்டை பொலிஸ் குவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 07/11/2022
பிரிட்டனில் துப்பாக்கி சண்டை பொலிஸ் குவிப்பு
இன்று பிரிட்டன் Rockingham Road, Wheatley, பகுதியில் ஆயுத தாரி ஒருவர் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் .இதில் ஒருவர் காயமடைந்தார் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ,ஆயுத தாரி மீது துப்பாக்கி சூட்டை நடத்தினர் .
இதில் ஆயுத தாரி காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
முடக்கு பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குஅருகில் இந்த தாக்குதல் இடம்பெற்ற தாக தெரிவிக்க படுகிறது .
இந்த சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
ஆயுத பொலிஸ் குவிக்க பட்டு, கண்காணிப்பு பலப்படுத்த பட்டுள்ளது .இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்










