Tag: பேரூந்து விபத்தில்
பேரூந்து விபத்தில் பலியானவர்களுக்கு ஐந்து லட்சம் வழங்கும் ரணில்
பேரூந்து விபத்தில் பலியானவர்களுக்கு ஐந்து லட்சம் வழங்கும் ரணில்
இலங்கை கொள்ளுப்பிட்டி பகுதியில் பேரூந்து ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்தது ஐந்து பேர் பலியாகியுள்ளனர் .
இந்த பேரூந்து விபத்தில் பலியான ஒவ்வொருவருக்கும் ஐந்து லட்சம் வழங்கும் படி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பணித்துள்ளார் .
தேர்தலை மைய படுத்தி மக்களை தம்பக்கம் திசை திருப்ப ரணில் விக்கிரமசிங்க இந்த கண்துடைப்பு நாடகத்தை ஆடி வருகிறார் .
ஜெர்மன் ஊடகத்தில் சிக்கி திணறிய ரணில் விக்கிரமசிங்கா ,அடுத்து தமக்கு என்ன நடக்கும் என்பது நன்குணர்ந்துளளர் .
அதை மனதில் வைத்து இந்த கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளளார் ,என்பதை அவதானிக்க முடிகிறது .
- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு
- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ
- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு
- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது
- ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான ஈரான் தாக்குதல் 10 இந்தியர்கள் மீட்பு ஒருவர் மாயம்
- டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த GMOA முன்மொழிவு
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது
- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து
- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை
பேரூந்து விபத்தில் 15 பேர் மரணம் 47 பேர் காயம்
பேரூந்து விபத்தில் 15 பேர் மரணம் 47 பேர் காயம்
மெக்சிகோவில் விடுமுறைக் கால சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ,
பேருந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததில், 15 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 47 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் .
.
இந்த விபத்தில் பலியாகி ,காயமடைந்தவர்கள் யாவரும் ,
அந்த மாநிலத்தில் உள்ள ,அதே நகரமான லியோனைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர் .
பேரூந்து விபத்தில் 15 பேர் மரணம் 47 பேர் காயம்
பேருந்து வாடகைக்கு அமர்த்தி நண்பர்கள், உறவினர்கள் ,அயலவர்கள் ஒன்றாக கூடி கடற்கரை,
விடுமுறைக்கு சென்று வீடு திரும்பிய போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் நால்வர் சிறுவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .இந்த விபத்துக்கான காரணம் தெரிவிக்க படவில்லை .
தனியார் பேரூந்து சேவையில் ஈடுபடுபவர்கள் ,தமது பேருந்துகளை முறையாக பராமரிப்பு ,
இல்லாமையாலும் விபத்துக்கள் இடம்பெற்று உள்ளன .
எனினும் இந்த விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளன .






























