Tag: பேருந்துவிபத்து
பொத்துவில் பேருந்துவிபத்து 57பேர் காயம்
பொத்துவில் பேருந்துவிபத்து 57பேர் காயம்
பொத்துவில் பேருந்துவிபத்து 57பேர் காயம் அடைந்துள்ளனர் ,மேலும் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.57 injured in bus accident in Pottuvil
காயம் அடைந்தவர்கள் யாவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் .
விபத்தில் சிக்கிய பேருந்து
விபத்தில் சிக்கிய பேருந்து பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
இந்தப் பேருந்து விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றார்கள்.
சாரதியின் அலட்சியப் போக்க இந்த விபத்துக்கு காரணமா இருக்கலாம் என நம்பப்படுகிறது.
பேருந்து விபத்துக்களினால் பல நூற்றுக்கணக்கான மக்கள் பலி
இலங்கையில் நாள்தோறும் அதிகரித்து வரும் இந்த பேருந்து விபத்துக்களினால் பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர்.
இந்தப் பேருந்து விபத்துக்களை தடுக்க மறுத்து இலங்கை காவல்துறைகள் குறட்டை விடுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த வீதி விபத்துக்கள் என்பன திட்டமிடப்பட்ட ஒரு தமிழின அழிப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்

- நீர்கொழும்பு சிறையில் மில்லியன் ரூபா சேதம்

- கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்

- 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

பேருந்துவிபத்து மக்களை பார்வையிட்ட பிரதமர்
பேருந்துவிபத்து மக்களை பார்வையிட்ட பிரதமர்
பேருந்துவிபத்து மக்களை பார்வையிட்ட பிரதமர் ,செயல் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் ஆளும் பிரதமராக இருக்கக்கூடிய கருணி அமர சூரியா அவர்கள் ,கொத்தமலை பேருந்து விபத்தில், பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனைக்கு சென்று நேரடியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்த விபத்தில் 21 பேர் பலியாகி 44க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலர் உடல் அவயங்கள் இழந்த நிலையில் ,செயல்முடக்க பட்ட நிலையில் காணப்படுவதான தகவல்களும் வெளியாகி உள்ளது.
மிகப்பெரும் கொடூரமான விபத்தாகவும். மக்களை நெஞ்சுருக வைத்த விபத்தாகவும் இந்த் பேரூந்து விபத்து காண படுகிறது.
லஞ்ச ஊழலை ஒழிப்பதாக தெரிவித்து .இலங்கை ஆட்சியில் அரியணையில் ஏறிய .இவர்கள் மக்கள் பயணத்தில் கூட அவர்களை காப்பாற்ற முடியாதவர்களாக உள்ளனர் .
மக்கள் அனுதாப அலைகளில் அரசியல் நடத்தும், இவ்வாறான பிரதமர் உள்ளிட்டவர்கள், மக்கள் சிலர் எதிராக கருத்துக்களை வைத்து வருகின்றனர்.
வீதிக்கு வீதி காவல் துறை இருக்கின்ற பொழுது ,எவ்வாறு இந்த வாகனங்கள் பேருந்துகள் வேகமாக செலுத்தி விபத்தில் சிக்குன என்பதற்கான விடையத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.
ஆண்டுதோறும் 36,000 விபத்துக்கள் இலங்கையில் ஏற்படுகிறது.
இந்த விபத்துக்களை எப்படி தடுப்பது என்பது தொடர்பாக, அரசு ஏன் கவனம் செலுத்தவில்லை என மக்கள் கேள்விகளை எழுப்புகின்றனர்.
இந்த விபத்தில் பலியானவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் வீதம், ஒதுக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .
அதுவும் ஒரு நாடகம் எனப் பார்க்கப்படுகிறது.
இந்த பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை ,இலங்கை பிரதமர் பார்வையிட்டார் ,இன்றைய உள்ளூர் செய்திகளில் தலைப்பு இதுதான்.
- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்

- நீர்கொழும்பு சிறையில் மில்லியன் ரூபா சேதம்

- கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்

- 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

பேருந்துவிபத்து உயிரிழப்பு 21ஆக அதிகரிப்பு
பேருந்துவிபத்து உயிரிழப்பு 21ஆக அதிகரிப்பு
பேருந்துவிபத்து உயிரிழப்பு 21ஆக அதிகரிப்பு ,கடந்து நிற்கறிகள் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 21 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.
இந்த விபத்தில் பலியானவர்களில், சிறுவர்கள் முதியவர்கள் உள்ளடங்களாக 21 பேர் என இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து விபத்தில் சிக்கிய பொழுது .அதில் 70 க்கு மேற்பட்ட பயணிகள் பயணித்ததாகவும் ,அதன் பொழுது இந்த 21 பயணிகள்மரணித்துள்ளதாகவும், பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக ,மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற .வீதி விபத்தில் நால்வர் பலியாகி .எட்டுக்கு மேற்பட்டவர்கள் காயப்பட்டு வருகின்றனர் .
இவ்விதம் நோக்கின் ,மாதம் ஒன்றுக்கு 120க்கு மேற்பட்டவர்கள், வீதி விபத்தில் இலங்கையில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையில் வருடம் தோறும் 36,000 விபத்துக்கள் ஏற்படுவதாகவும் ,மூவாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆண்டுதோறும் உயிரிழப்பதாகவும் புள்ளி விவரம் கூறுகிறது .
இந்த விபத்துக்களை தடுக்க ,அரசு என்ன வழி செய்யப்போகிறது. மக்களை எவ்வாறு காப்பாற்ற போகிறது என்பதை மக்கள் கேள்வியாக உள்ளது.
- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்

- நீர்கொழும்பு சிறையில் மில்லியன் ரூபா சேதம்

- கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்

- 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது















