பிரிட்டன் ஏவுகணை ரஷ்யா ஈரான் வசம் அதிர்ச்சியில் லண்டன்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

பிரிட்டன் ஏவுகணை ரஷ்யா ஈரான் வசம் அதிர்ச்சியில் லண்டன்

பிரிட்டன் ஏவுகணை ரஷ்யா ஈரான் வசம் அதிர்ச்சியில் லண்டன்

பிரிட்டன் ஏவுகணைகளை கொப்பி அடித்த ஈரான் -உக்கிரேனில் சிக்கிய மர்ம தகவல்
Posted in உலக செய்திகள்

பிரிட்டன் ஏவுகணைகளை கொப்பி அடித்த ஈரான் -உக்கிரேனில் சிக்கிய மர்ம தகவல்

பிரிட்டன் ஏவுகணைகளை கொப்பி அடித்த ஈரான் -உக்கிரேனில் சிக்கிய மர்ம தகவல்

பிரிட்டன் நாட்டின் வான் மறிப்பு ஏவுகணைகள் மாடலை, ஈரான் கொப்பி அடித்துள்ளது என்கிறது பிரிட்டன் உளவுத்துறை .

இந்த பிரிட்டன் ஏவுகணைகளை, ஈரானுக்கு ரசியா வழங்கியது என்கிறது பிரிட்டன் .

அந்த ஏவுகணைகளை கொப்பி அடித்துள்ள ஈரான் ,அதனை வைத்தே தாக்குதலை நடத்துவோம் என் மிரட்டி வருகிறது .

ஆனால் அதனால் எங்களுக்கு அச்சம் இல்லை என்கிறது பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு .

அச்சம் இல்லை என தெரிவிக்கும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு ,ஏன் இப்பொழுது இந்த தகவலை வெளியிட்டுள்ளது என்கின்ற கேள்வி எழுகிறது அல்லவா .

அதற்கு பிரிட்டன் தெரிவிக்கும் கருத்து என்னவென்றால் .தாம் புதிய சந்ததி வகையான தொழில் நுட்பத்தை கொண்டுள்ள ஏவுகணைகளை வைத்துள்ளோம் .

ஆனால் ரசியா ஈரானுக்கு வழங்கியதில் அவை இல்லை என்கிறது .

பிரிட்டன் ஏவுகணைகளை கொப்பி அடித்த ஈரான் -உக்கிரேனில் சிக்கிய மர்ம தகவல்

டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் அவ்விதமே .அமெரிக்காவின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் முதல் நகர்வுகளை தடுத்து நிறுத்தி, ரசியாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது .

அவ்விதமான டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையே கொப்பி அடித்துள்ளது ஈரான் .இவை அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சுருங்க சொல்ல போனால் ,அமெரிக்கா பிரிட்டன் ,இஸ்ரேல் முக்கிய ஆயுதங்களை, ஈரான் ஆட்டையை போட்டு, அதனை மேம்படுத்திய வகையில் ஏவுகணை ,டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் என்பனவற்றை வடிவமைத்துள்ளது என்கிறது உளவுத்துறை .

உக்கிரேன் களத்தில் ஈரான் இந்த விழி தடம் கண்டு பிடிக்க பட்டது ,என்பதை மையமாக வைத்தே இந்த விடயத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன .

ஈரான் இராணுவத்தின் வாயை கிளறி ,உண்மையை போட்டு வாங்க, இந்த மூன்று நாட்டு உளவு துறைகள், துடிப்பதில் இருந்து ஈரானிடம் ஏதோ பெரிதாக உள்ளது என்பதே நிலவரமாகிறது .

பிரிட்டன் ஏவுகணை ரசியா மீது தாக்குதல் - கொதிப்பில் ரசியா
Posted in உலக செய்திகள்

பிரிட்டன் ஏவுகணை ரசியா மீது தாக்குதல் – கொதிப்பில் ரசியா

பிரிட்டன் ஏவுகணை ரசியா மீது தாக்குதல் – கொதிப்பில் ரசியா

பிரிட்டன் ஏவுகணைகள் ரசியா இராணுவம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ,முதன் முறைகயாக ரசியா இராணுவம் படம் பிடித்துள்ளது .

உக்கிரேன் இராணுவத்தினருக்கு பிரிட்டன் குறும் தூர ஏவுகணைகளை வழங்கி இருந்தது .

அவ்விதமான ஏவுகணைகள் ,தற்போது ரசிய மீது தாக்குதலை நடத்த பயன் படுத்த படுகிறது .

கடந்த சில வாரங்களாக, ரசியா இராணுவம் பலத்த இழப்பை, சந்தித்த வண்ணம் உள்ளது .

இதற்கு அமெரிக்கா ,பிரிட்டன் இணைந்து வழங்கிய ,ஏவுகணைகள் மற்றும் ,மேம்படுத்த பட்ட ஆயுத தளபாடங்களாகும் .

அதன் ஊடாகவே ரசியா இராணுவத்தினருக்கு, பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என்கிறது ,அந்த உளவுத்துறை ஊடகம் .