Tag: பயத்தில் மக்கள்
பரவும் சிக்கன்குனியா பயத்தில் மக்கள்
பரவும் சிக்கன் குனியா பயத்தில் மக்கள்
பரவும் சிக்கன்குனியா பயத்தில் மக்கள் ,பரவும் சிக்கன் குனியா பயத்தில் மக்கள் நாடளாவிய ரீதியில் மீளவும் சிக்கன்குனியா நோயானது வேகமாக பரவி வருகின்றது.
இந்த நோயின் தாக்கில் இருந்து மக்கள் தப்பித்துக் கொள்ள பல்வேறுபட்ட விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை வைரஸ் நோய் ஏற்பட்டதற்கு நம் முன் உதாரணமாக காய்ச்சல் நோய்க்கானப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பெங்களூரில் இருந்து உருமாறிய நோயாக இது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயானது பரவி வரும் அதே வேளையில் நாட்டில் 180 க்கு மேற்பட்ட மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்து தட்டுப்பாடு நிலவுகின்ற காலப்பகுதியில் இவ்வாறு நோய் தாக்கம் உருவெடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் பலமாக நோயினால் பாதிக்கப்பட்டால் அவர்களை காப்பாற்ற முடியாது போகும் என்பதற்கான முன் அறிவித்தலாக இந்த அறிவிப்பு காணப்படுகிறது.
- ஈரான் மீதான புதிய வியூகம்

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது

- வீர தலைவனின் தேனிசை குரலே |711|செல்லப்பா பாடல் |தேனிசை செல்லப்பா பாடல்

- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa










