Tag: பயத்தில் மக்கள்
பரவும் சிக்கன்குனியா பயத்தில் மக்கள்
பரவும் சிக்கன் குனியா பயத்தில் மக்கள்
பரவும் சிக்கன்குனியா பயத்தில் மக்கள் ,பரவும் சிக்கன் குனியா பயத்தில் மக்கள் நாடளாவிய ரீதியில் மீளவும் சிக்கன்குனியா நோயானது வேகமாக பரவி வருகின்றது.
இந்த நோயின் தாக்கில் இருந்து மக்கள் தப்பித்துக் கொள்ள பல்வேறுபட்ட விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை வைரஸ் நோய் ஏற்பட்டதற்கு நம் முன் உதாரணமாக காய்ச்சல் நோய்க்கானப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பெங்களூரில் இருந்து உருமாறிய நோயாக இது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயானது பரவி வரும் அதே வேளையில் நாட்டில் 180 க்கு மேற்பட்ட மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்து தட்டுப்பாடு நிலவுகின்ற காலப்பகுதியில் இவ்வாறு நோய் தாக்கம் உருவெடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் பலமாக நோயினால் பாதிக்கப்பட்டால் அவர்களை காப்பாற்ற முடியாது போகும் என்பதற்கான முன் அறிவித்தலாக இந்த அறிவிப்பு காணப்படுகிறது.
- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்தி குத்து

- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்

- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி

- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி

- எரிசக்தி அமைச்சர் செயலாளரின் ராஜினாமா ஒரு கண் துடைப்பு

- ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர்

- இன்று பல மாகாணங்களில் பிற்பகல் மழை

- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு










