Tag: நொறுங்கிய
விழுந்து நொறுங்கிய ராணுவ உலங்கு வானூர்தி Military helicopter crashes
விழுந்து நொறுங்கிய ராணுவ உலங்கு வானூர்தி Military helicopter crashes
விழுந்து நொறுங்கிய ராணுவ உலங்கு வானூர்தி Military helicopter crashes ,வென்னப்புவவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் விமானப்படை விமானி உயிரிழந்தார்.
இலங்கை விமானப்படை பெல் 212
இலங்கை விமானப்படை பெல் 212 ஹெலிகாப்டரின் கேப்டன் விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய, இன்று (30) பிற்பகல் வென்னப்புவவின் லுனுவில
பகுதியில் பேரிடர் நிவாரணப் பணிகளின் போது விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.
ஜின் ஓயா மீது விபத்துக்குள்ளானது
ஹெலிகாப்டர் தனது நிவாரணப் பணியை மேற்கொண்டிருந்தபோது ஜின் ஓயா மீது விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

வீழ்ந்த உலங்குவானூர்தி பாகங்கள் மீட்பு
வீழ்ந்த உலங்குவானூர்தி பாகங்கள் மீட்பு
வீழ்ந்த உலங்குவானூர்தி பாகங்கள் மீட்பு , விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது .
மாதுரு ஓயா நீர்த்தோக்கத்தில் இலங்கை, இராணுவத்தின் 212 பெல்ரக உலங்குவானூர்தி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன .
அவ்விதம் மூழ்கிய இந்த உலங்குவானூர்தி பாகங்கள் மீட்புதற்பொழுது இடம்பெற்றுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.
இந்த உலங்குவானூர்தி ஏன் விழுந்தது என்ன நடந்தது என்பதான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு வருவதாகவும் ,விமான பாகங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக இலங்கை அறிவித்துள்ளது .
ஆளும் அனுரா ஆட்சியும் நிர்வாகத்தில் இடம்பெற்ற ,இரண்டாவது விமான விபத்தாக இது பார்க்கப்படுகிறது.
விழுந்து நொறுங்கிய விமானத்தின் உடைய பெறுமதி பல மில்லியன் ரூபாய்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இயந்திர கோளாறு காரணமாகவே ,இந்த விமானம் விழுந்து நொறுங்கியது முதல் கட்ட விசாரணை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஆறுக்கு மேற்பட்ட படைகளும் பலியாக இருந்தனர்.
அவ்விதமான நிலையிலேயே தற்பொழுது மீளவும் இந்த விசாரணைகளை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு துரிதப்படுத்தி உள்ளதாக, இலங்கை உள்ளூர் செய்திகள் இராணுவத்தை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ளது .
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

நொறுங்கிய இராணுவ டிபென்டர் வாகனம்
நொறுங்கிய இராணுவ டிபென்டர் வாகனம்
நொறுங்கிய இராணுவ டிபென்டர் வாகனம் ,பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான இந்த டிஃபெண்டர் வாகனம் இன்று (25) அதிகாலை 05.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
பெலவத்தை திசையிலிருந்து பாராளுமன்ற வீதி ஊடாக பொரளை நோக்கி பயணித்த போது, டிபென்டர் வாகனம் தியவன்னா சதுப்பு நிலத்தில் விழுந்துள்ளது.
விபத்து நடந்த போது சாரதி மட்டும் அங்கு இருந்துள்ள நிலையில், அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
இராணுவத்தினரின் தலையீட்டின் பின்னர், ஏறக்குறைய இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் வாகனம் மீட்கப்பட்டது.
நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி, பிறப்பில் ஈடுபாடு கொண்ருந்த இராணுவ தாக்குதல் உலங்குவானூர்த்தி ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது .
இதன் பொழுது அந்த உலகுவானூர்தியில் பயணித்த யாவரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
காணொளியில் மேலும் பல முக்கிய செய்திகள் காணப்படுகின்றன .














