600பேர் பலி ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில்
Posted in விசேட செய்திகள்

நில நடுக்கத்தில் 600பேர் பலி

நில நடுக்கத்தில் 600பேர் பலி

நில நடுக்கத்தில் 600பேர் பலி ,பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது .600 killed in Afghanistan earthquake

பாரிய நில நடுக்கத்தினால் 600 மக்கள் பலி

திடீரென ஏற்பட்ட பாரிய நில நடுக்கத்தினால் 600 மக்கள் பலியாகியும் , 1300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் கடுமையாக இடிந்து நாசமாகி உள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளின் மீட்பு பணிகள்

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளின் மீட்பு பணிகள் மந்தகதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளுக்குள் மேலும் சடலங்கள் இருக்கலாம் என்பதால் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்கின்ற அச்சம் காணப்படுகிறது.

இதற்கு முன்னரும் இதேபோன்ற நில நடுக்கம் ஏற்பட்ட பொழுது பாரிய சேதத்தை ஆப்கானிஸ்தான் சந்தித்து இருந்தது .

மேற்படி நிலநடுக்க அனர்த்தம் ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது இங்கே குறிப்பிட தக்கது .

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி

துருக்கி சிரியா நாடுகளில் இடம்பெற்ற சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் சிக்கி
20 000 மக்கள் பலியாகியுள்ளனர் .

இவ்வாறு பலியானவர்களில் துருக்கி நாட்டில் மட்டும் 17 406 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் சிரியா நாட்டில் 3,317 பேர் பலியாகியுள்ளனர் .

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் பாதிக்க பட்ட பகுதிகளில்
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

கட்டட இடிபாடுகளுள் இருந்து ,
மூன்று நாட்களின் பின்னர்,
இரண்டு வயது சிசு ஒன்று ,
உயிருடன் மீட்க பட்டுள்ள அதிசயம் இடம்பெற்றுள்ளது .

குறித்த காட்சியானது மக்களை கலங்க வைத்துள்ளது .

Posted in உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் நில நடுக்கத்தில் 1500 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நில நடுக்கத்தில் 1500 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 1500 பேர் பலியாகியுள்ளனர் என முதல்கட்ட செய்திகள் வெளியாகியுள்ளன .

மேலும் இந்த நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை இரண்டாயிரம் பேர் வரை படுகாயமடைந்துள்ளனர் .

கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளன .


இதுவரை வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் இந்த உயிர்ப்பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்ச படுகிறது.

மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் இராணுவ உலங்குவானூர்திகளும் பயன் படுத்த பட்ட வண்னம் உள்ளது .

தலிபான்கள் ஆட்சியில் இடம்பெற்ற முதலாவது பெரும் நில நடுக்க பேரழிவு காட்சியாக இது அமைய பெற்றுள்ளது .

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் மக்களுக்கு அடக்குமுறையை பிரயோகித்து வருவதால் உலக நாடுகள் பல உதவிட பின்னடித்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .

    Posted in உலக செய்திகள்

    நில நடுக்கத்தில் சிக்கி 22 பேர் மரணம்

    நில நடுக்கத்தில் சிக்கி 22 பேர் மரணம்

    இன்று Afghanistan தெற்கு பகுதியில் இடம்பெற்ற திடீர் நில நடுக்கத்தில் சிக்கி இருபத்தி இரண்டு

    பேர் பலியாகியுள்ளனர்

    மேலேயும் உடைமைகள் பல சேதமடைந்துள்ளன

    பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

      Posted in உலக செய்திகள்

      நில நடுக்கத்தில் சிக்கி 13 பேர் பலி – இருபது வீடுகள் அழிவு

      நில நடுக்கத்தில் சிக்கி 13 பேர் பலி – இருபது வீடுகள் அழிவு

      இன்று Ivory Coast நாட்டில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருபது வீடுகள் முற்றாக அழிந்தன

      இவ்வேளை அந்த வீடுகளுக்குள் வசித்த சுமார் 13 பேர் பலியாகினர் ,மேலும்

      டசின் கணக்கானோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்


      பாதிக்க பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பது பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

      நில நடுக்கத்தில்
      நில நடுக்கத்தில்