நில நடுக்கத்தில் சிக்கி 13 பேர் பலி – இருபது வீடுகள் அழிவு

Spread the love

நில நடுக்கத்தில் சிக்கி 13 பேர் பலி – இருபது வீடுகள் அழிவு

இன்று Ivory Coast நாட்டில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருபது வீடுகள் முற்றாக அழிந்தன

இவ்வேளை அந்த வீடுகளுக்குள் வசித்த சுமார் 13 பேர் பலியாகினர் ,மேலும்

டசின் கணக்கானோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்


பாதிக்க பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பது பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

நில நடுக்கத்தில்
நில நடுக்கத்தில்

      Author: நலன் விரும்பி

      Leave a Reply