Tag: தேர்தல் கவிதை
விழித்து கொள் தமிழா
Author: நிருபர் காவலன் Published Date: 29/03/2024
விழித்து கொள் தமிழா
ஒத்த ரூபா நான் தாரேன்
ஓடி வந்து வாக்கு இடு
சங்கதிகள் வெளியில் சொல்லா
சத்தமிடா சென்று விடு
எங்களது ஆட்சியதை – மக்கள்
ஏற்றார் என் றுரைப்போம்
வாக்கிற்கு விலை பேசும்
வையத்து அரசியலாம்
சோற்றுக்கு வழியில்லா
சோர் விழந்தார் என் செய்வார்
வீட்டுக்கு வழியில்லா
வீதி உளார் ஏதறிவார்
மக்களது நலன் காக்க
மன்ரேறி வந்தவரோ
அடுக்கு மாடி கட்டி
அழகாக வாழ்கின்றார்
இன்றைய அரசியல்
இழி நிலை இது காணாய்
இதை மாற்றி நாம் வாழ
நாம் தமிழரை வெல்ல வைப்பாய் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் -29-03-2024
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- தோழனே…

- என்னவனே

- நட பிணமாய் இன்றும்

- முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- சொல்வாயா

- உறங்கிய காதல்

- யோசி… நேசி…

- கொஞ்சி விளையாட








