Tag: சிறுவன் பலி
Posted in இலங்கை செய்திகள்
மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி
Author: நிருபர் காவலன் Published Date: 02/02/2024
மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி
வீடொன்றின் பாதுகாப்பற்ற மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல், ஹிந்தகொல்ல கல்பொத்தவத்த பிரதேசத்தில் நேற்று (01) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
15 வயதுடைய சுதேஷ் மதுஷங்க தனது வீட்டிற்கு அருகில் தனது நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த போது இவ் விபத்தில் சிக்கியுள்ளார்.
மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி
அயல் வீடொன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன், குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சுதேஷ் மதுஷங்க ஹிந்தகொல்ல திகம்பிட்டிய ஸ்ரீ பியரதன மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் நிலையில் இவ்வருடம் தரம் 10 க்கு சித்தியடைந்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது
லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக” சிரியாவால் தேடப்பட்டு வந்த முன்னாள் சிரிய …
சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்
சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல் சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல் சவுதி அரம்கோவின் ஜிசான் சுத்திகரிப்பு ஆலை மீதான தாக்குதலுக்கு ஹூதிகள் …
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம் மீண்டும் தொடங்குகிறது விமான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது …
250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது
250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது …
ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்
ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல் ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல் நடத்தியது தொடர்பாக நால்வர் கைது …
தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது
தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது சமீபத்தில் சமூக …













