கொரனோ மரண எண்ணிக்கை 255 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொவிட் – 19 தொற்றினால் மேலும் நால்வர் நேற்றைய தினம்
உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்
நாயகத்தினால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று
மரணங்களின் மொத்த எண்ணிக்கை 255 ஆக ஆதிகரித்துள்ளது.