சடலங்களால் நிரம்பி வழியும் காசா மருத்துவமனை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

சடலங்களால் நிரம்பி வழியும் காசா மருத்துவமனை

சடலங்களால் நிரம்பி வழியும் காசா மருத்துவமனை

இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் அகோர தாக்குதலில்
மருத்துவமனை மனித சடலங்களினால் நிரம்பி வழிகிறது .

மக்களை முற்றுகைக்குள் வைத்து தொடராக இஸ்ரேல் அரச இராணுவம் இன படுகொலையை நடத்திய வண்ணம் உள்ளது .

இதுவரை 1200 மக்கள் பலியாகியும் ஆறாயிரம் பேர் வரையில் காயமடைந்துள்ளனர் ,ஐநூறுக்கு மேற்பட்ட வீடுகள் தரை மட்டமாகியுள்ளன .

மின்சாரம் தடுக்க பட்டுள்ளதால் தொடர்ந்து காசா மருத்துவமனை,
இயங்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

சடலங்களால் நிரம்பி வழியும் காசா மருத்துவமனை

எதிர்வரும் இரண்டு தினங்களில் மருத்துவமனை செயல் பாடுகள் தடை படலாம் என மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .

காசாவில் உள்ளவர்கள் யாவரும் மனித மிருகங்கள் என கோரியாவாறு இஸ்ரேல் அரச பயங்கரவாதம் அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்தி வருகிறது .

இதுவரை இருநூறுக்கு மேற்பட்ட சிறுவர்கள் பலியாகியுள்ளனர் .
உணவு இன்றி சிறுவர்களும் பலியாகி வருகின்றனர் .


அவ்வாறு பசியால் இறந்த தாய்மாரின் கண்ணீர் கதறல் பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீர் சொரிய வைக்கிறது .

ஹமாஸ் போராளிகள் மீதே தாக்குதல் நடத்தி வருகிறோம் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்து அப்பாவி மக்களை குறிவைத்து அடித்து வருகிறது .

உங்களை படுகொலை செய்வோம், எவர் என்ன கேட்பார் என்கின்ற நிலையில் யூத இனவெறி செயலாற்றுவதாக இந்த தாக்குதல்கள் எடுத்து காட்டுகின்றன

Israel Palestine war |lates news click here