Tag: கடற்பகுதி
Posted in இலங்கை செய்திகள்
காரைநகர் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 15/12/2023
காரைநகர் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் கைது
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் நேற்று(14) மாலை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஆறுபேரை, எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது.
தமிழகத்தின் நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நீரியல் வளத் திணைக்களத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது, நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
- சாராய வருமானம் 70 மில்லியன் இலாபம் அனுரா அரசு
- யாழ் கண்டி வீதியில் பயங்கர விபத்து
- உல்லாச பயணம் வீழ்ந்தது அலறும் அனுரா அரசு
- சர்ச்சையில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்
- விரைவுச்சாலைகள் 24 மணி நேரத்தில் ரூ. 48.5 மில்லியன் வருவாய்
- மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து சேவை ஆரம்பம்
- பொலிஸ் தேடுதல் வேட்டையில் 600 பேர் கைது
- நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
- வீட்டுவசதித் திட்டத்தைப் பார்வையிட இந்தியப் பிரதி ஜனாதிபதி நுவரெலியாவுக்கு வருகை
- தாயும் மக்களும் தீயில் எரித்து படுகொலை

















