Tag: எதிரிகள் எச்சரிக்கை
வடகொரியாவுக்கு எதிரிகள் எச்சரிக்கை – பணியுமா வடகொரியா
வடகொரியாவுக்கு எதிரிகள் எச்சரிக்கை – பணியுமா வடகொரியா
வடகொரியா தென்கொரிய மற்றும் ஜப்பான் கடல் பகுதிகளை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் ,நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டிலறி தாக்குதலை நடத்தியது .
இதனால் இரு கொரியாக்களுக்கு இடையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
தொடராக அணு குண்டுகளை காவி செல்லும் ஏவுகணை ,சோதனைகளை வடகொரியா நடத்திய வண்ணம் உள்ளது .
இவ்வாறு தொடராக நடத்தும் ஏவுகணை சோதனைகளுக்கு ,ஜப்பான் ,தென்கொரியா ,அமெரிக்கா என்பன கூட்டாக இணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளன .
வடகொரியா அணு ஆயுத நாடக மாற்றம் பெற்றுள்ள நிலையிலும் ,வடகொரியாவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து மிரட்டி வருவது ,எதிரி நாடுகளுக்கு மிக பெரும் அழிவை வடகொரியா ஏற்படுத்தும் என படுகிறது .
வடகொரியாவுக்கு எதிரிகள் எச்சரிக்கை – பணியுமா வடகொரியா
ஈரான் ,வடகொரியா என்பன அமெரிக்காவின் கடுமையான பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் .தமது ஆயுத சோதனைகளை நடத்திய வண்ணம் உள்ளன .
இவ்வாறான நிலையில் தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு ,ஈரான் வடகொரியா என்பன ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது .
இதுவே எதிரி நாடுகளுக்கு மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .தன்னை விட ஒருவன் வளர்ந்து வருவதை யார் தாங்க விரும்புவார்கள் .
அடக்கியாளும் அதிகாரம் ஒருநாள் வீழ்ந்து படுக்கும் என்பதை ,உணராத வரைக்கும் ,இவ்வாறான அடக்கியாள்தல் தொடரத்தான் செய்யும் என்ன பண்ண .
- ஹோர்முஸுக்குத் திரும்புவதற்கு முன் கப்பல் நிறுவனங்கள் பாதுகாப்புக்கான ஆதாரத்திற்காகக் காத்திருக்கின்றன

- லண்டனில் நடைபெற்ற இஸ்ரேலிய ரியல் எஸ்டேட் நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கம்

- மத்திய கிழக்கில் நீடித்த பாதுகாப்பு கட்டமைப்புக்கு சீனா அழைப்பு

- அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் முறிவதற்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி








