Tag: இஸ்ரேல் காசா போர்
ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் தளபதிகள் மூவர் அவுட்|இஸ்ரேல் காசா போர்
இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் 165 மக்கள் பலி 280 பேர் காயம்
இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் 165 மக்கள் பலி 280 பேர் காயம்
இஸ்ரேல் போர் விமானம் மற்றும் யுத்த டாங்கிகள் ஊடாக நடத்த பட்ட தாக்குதலில் ,பாலஸ்தீனம் காசா பகுதியில் வசித்து வந்த மக்கள் 165 பேர் பலியாகியும் 280 பேர் காயமடைந்துள்ளனர் .
காந்த 24 மணித்தியாலத்தில் காசா பகுதியை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய கோர கொலை வெறி தாக்குதலில் ,இந்த பாரிய உயிரிழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
காசா போராளிகள் நடத்தி வரும் உக்கிர தாக்குதலில் பல்லாயிரம் இராணுவத்தை இழந்து தவிக்கும் இஸ்ரேல் இராணுவம், அதன் போர் விமானங்களை பயன் படுத்தி ,பாலஸ்தீனம் காசா மீது சரமாரியாக குண்டுகளை வீசி மக்களை கொன்று வருகிறது .
103 நாட்கள் கடந்து இடம்பெறும் இஸ்ரேல் காசா போர் அரங்கில் இதுவரை 25.000 பாலஸ்தீன காசா மக்கள் பலியாகியும் ,60.000 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் 165 மக்கள் பலி 280 பேர் காயம்
இடைவிடாது தொடரும் தாக்குதலினால் காஸாவின் எழுபது சதவீததிற்கு மேற்பட்ட வீடுகள் ,கட்டடங்கள் ,என்பன முற்றாக அழிக்க பட்டு பாலஸ்தீனம் அழகு இழந்து கண்ணீரில் தவிக்கிறது .
ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் போர் வெறியும் பழிவாங்கும் இனவெறியுமே இந்த இஸ்ரேல் காசா போர் நீடித்து செல்ல காரணமாகிறது .
பாலஸ்தீனம் காசா போர் அரங்கில் பாரிய தோல்வியை இஸ்ரேல் இராணுவம் சந்தித்துள்ளதால் ,தனது அரசாட்சி கவிழ்க்க பட்டு வீடு செல்லும் அபாயத்தில் இஸ்ரேல் பிரதமராக விளங்கும் நெதன்யாகு உள்ளதினால் ,அதற்கு முன்னதாக பாலஸ்தீனம் காசாவை சுடுகாடாக்கிட முயன்று வருகிறார் .
அதன் ஒரு அங்கமே இந்த அப்பாவி பாலஸ்தீன காசா மக்கள் வாழ்விடங்கள் மீதான தாக்குதல் மக்கள் படுகொலை ,அழிப்பும் காணபடுகிறது .
ஈரான் களமிறக்கிய புதிய ஏவுகணை கப்பல்|ஈரான் குறியில் அமெரிக்கா ஏவுகணை கப்பல்
ஈரான் களமிறக்கிய புதிய ஏவுகணை கப்பல்|ஈரான் குறியில் அமெரிக்கா ஏவுகணை கப்பல்
ஈரான் களமிறக்கிய புதியநவீன ஏவுகணை கப்பல் ,
செங்கடல் வழி பாதுகாப்பபு நெருக்கடி ஏற்படும் அபாயம் .
அமெரிக்கா ஏவுகணை கப்பல்களை குறிவைக்கும் ஈரான் ,
கடற்படையின் புதிய ஆட்டம் .
செங்கடலில் பெரும் மோதல் வெடிக்கும் அபாயம் உள்ளதை ஈரான் சமீப நாட்கள் விடயங்கள் சம்பவங்கள் கோடிட்டு கடடுகின்றன .
இஸ்ரேல் காசா போர் உக்கிரம் காசா போர் படை இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் காசா போர் உக்கிரம் காசா போர் படை இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் இராணுவம் காசா மீது போர் உக்கிரமாக நடத்தி வரும் இவ்வேளையில் , காசா போர் படை இஸ்ரேல் மீது கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர் .
காசா போர் படைகள் நடத்திய ஏவுகணைகள் ,இஸ்ரேல் காசா எல்லையில் உள்ள ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகளை இலக்கு வைத்து வீழ்ந்து வெடித்துள்ளன .
பலஸ்தீன விடுதலைக்கு போராடி வரும் ஹமாஸ் போர் படை சிறப்பு கொமாண்டோ படைப்பிரிவான அல்கஸாம் போர் படையணி இந்த தாக்குதலை நடத்தியுள்ளது .
இவர்கள் நாடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் குடியிருப்பு பகுதிகள் பலமான சேதமடைந்துள்ளதாக தாக்குதலை நடத்திய பாலஸ்தீன ஹமாஸ் போர் படையணிகள் தெரிவித்துள்ளன .
தமது இராணுவ தோல்விகளை மூடி மறைத்து தாமே வெற்றி நாயகர்களாக இஸ்ரேல் இராணுவம் பரப்புரை புரிந்து வருகிறது .
ஆனால் மூன்று மாதம் கழிந்து இடம்பெற்று வரும் இஸ்ரேல் காசா போர் அரங்கில் இஸ்ரேல் இராணுவம் பலத்த ஆள் ஆயுத இழப்பை சந்தித்துள்ளது .
அது உச்ச முக்கிய காலாட் படை பயன் படுத்தும் மெர்க்கவா டாங்கிகள் 700 க்கு மேல் இஸ்ரேல் இராணுவம் காசா போர் பகுதியில் இழந்துள்ளதாக புதிய புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்
- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்
- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்
- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்
- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்
- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்
- ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
- இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார்
இஸ்ரேல் உள்ளே பறந்த ஈரான் விமானங்கள்|ஈரான் விமானத்தால் அதிர்ச்சியில் இஸ்ரேல்
இஸ்ரேல் உள்ளே பறந்த ஈரான் விமானங்கள்|ஈரான் விமானத்தால் அதிர்ச்சியில் இஸ்ரேல்
இஸ்ரேல் உள்ளே தாக்குதல் நடத்த பறந்த ஈரான் விமானங்கள்,
உள்நுழைவால் அலறிய இஸ்ரேல் சைரன்கள் அதிர்ச்சியில் உறைந்த இஸ்ரேலிய இராணுவம் .
ஈரான் தயாரிப்பு விமானங்கள் இஸ்ரேல் முக்கிய துறைமுக பகுதிக்குள் நுளைந்து வட்டமடித்து தாக்குதலை நடத்தியது .
இந்த சம்பவம் காசா போர் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதையும்
இஸ்ரேலுக்கு காசா போர் படை ஊடுருவல்கள் அச்சத்தை பெரும் நெருக்கடியை ஏற்படுத்த போவதை எடுத்து காண்ப்பித்துள்ளன .
ஈரான் தயாரிப்பு விமானத்தின் துணிகர நுழைவு இஸ்ரேல் யூத இனத்தை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன .
இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்த ஹிஸ்புல்லா விமானம்|ஹிஸ்புல்லா விமானம் நடத்திய போர்|
இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்த ஹிஸ்புல்லா விமானம்|ஹிஸ்புல்லா விமானம் நடத்திய போர்
இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்த ஹிஸ்புல்லா விமானம்,சற்றும் எதிர்பாராத ஹிஸ்புல்லா விமானம் நடத்திய போர் நடவடிக்கையால் அதிர்ச்சியில் உறைந்துள்ள இஸ்ரேல் இராணுவம் .
இஸ்ரேலை தாக்க இஸ்ரேல் எல்லையை கடந்து பறந்த விமானங்கள் ,
இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்து சிதறியதாக தாக்குதலை நடத்திய ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது .
எதிரி விமானங்கள் வருகையின் பொழுது சைரன்கள் ஒலிக்கவில்லை என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளது .
இஸ்ரேல் காசா போர் உக்கிரம் அடைந்து வரும் இக் கால பகுதியில் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தும் ஹிஸ்புல்லா புதிய வகை விமானங்கள் இஸ்ரேல் இராணுவம் மாற்றும் அரசை பீதியில் உறைய வைத்துள்ளது .
இஸ்ரேல் காசா போர் உக்கிரம் 147 காசா மக்கள் ஒரேநாளில் இஸ்ரேலினால் படுகொலை
இஸ்ரேல் காசா போர் உக்கிரம் 147 காசா மக்கள் ஒரேநாளில் இஸ்ரேலினால் படுகொலை
இஸ்ரேல் காசா போர் உக்கிரம் 147 காசா மக்கள் ஒரேநாளில் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதர அமைச்சு அறிவித்துள்ளது .
103 நாட்களை கடந்து பயணிக்கும் இஸ்ரேல் காசா போர் அரங்கில், இதுவரை 24,147 அப்பாவி காசா பொது மக்கள் பலியாகியுள்ளனர் .
இந்த கொடிய போரில் இஸ்ரேல் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களில் சிக்கி ,பத்து ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி குழந்தைகள் பலியாகியுள்ளனர் .
காசா மக்கள் 23 லட்சம் பேர் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் .
இஸ்ரேல் காசா போர் செய்திகள் யாவரும் பார்க்க இதில் அழுத்துங்கள்
இடைவிடாது தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பாலஸ்தினம் காசா பகுதிகள் சுடுகாடாக காட்சி அளிக்கிறது .
இராணுவ தோல்விகளை மூடி மறைக்க இஸ்ரேல் போர் வெறி பிடித்த இராணுவம் ,அப்பாவி மக்கள் வாழ்விடங்களை தாக்கிய வண்ணம் உள்ளது .
இதுவரையான இஸ்ரேல் காசா போர் அரங்கில் இஸ்ரேல் படைகள் பலத்த ஆள் மற்றும் ஆயுத இழப்பை சந்தித்துளது .
தமது தோல்வியை ஏற்று கொள்ள முடியாது மக்கள் மீது பழிவாங்கும் தாக்குதலை நாடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்
- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்
- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்
- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்
- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்
- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்
- ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
- இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார்
இஸ்ரேல் 4 தளபதிகள் பலி|ஹமாஸ் எதிர் தாக்குதல்
இஸ்ரேல் 4 தளபதிகள் பலி|ஹமாஸ் எதிர் தாக்குதல்
|இஸ்ரேல் 4 மிக முக்கிய தளபதிகள் ஹமாஸ் படைகள் நடத்திய எதிர் தாக்குதலில் பலி.
ஹமாஸ் தாக்குதலில் தொடராக முக்கிய தளபதிகளை இழக்கும் இஸ்ரேல் இராணுவம் .
உள்ளே வரவிட்டு அடித்து முடிக்கும் ஹமாஸ் அல்கஸாம் படை பிரிவு .
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்
- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்
இஸ்ரேல் எதிரியின் தாக்குதலில் 297 மக்கள் பலி 550 காயம்
இஸ்ரேல் எதிரியின் தாக்குதலில் 297 மக்கள் பலி 550 காயம்
இஸ்ரேல் எதிரியானவன் அப்பாவி மக்கள் மீது நடத்திய தாக்குதல் 297 மக்கள் பலியாகியும் 550 பேர் காயமடைந்துள்ளனர் .
24 மணித்தியாலத்தில் தரை மற்றும் வான்வழி ஊடக இஸ்ரேல் எதிரி நடத்திய தாக்குதலில் இந்த பாதிப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
மக்கள் வாழ்விடங்கள் அழிக்க பட்டு மிக பெரும் போர் முற்றுகைக்குள் அந்த மக்களை சிக்க வைத்துள்ளது இஸ்ரேல் .
உணவு ,குடிநீர்,மருந்து ,எரிபொருள் என்பனவும் இல்லாது மக்கள் அவதி படுகின்றனர்.
பலஸ்தீனம் காசா இப்பொழுது சூடு காடாக காட்சியளிக்கிறது .
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்
- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்
- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்
- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்
- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்
- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்
- ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
- இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார்




















































